ஒரு மரத்தின்
ஒரே கிளையில்
இரண்டு காய்கள் காய்க்கிறது
ஒன்று விரைவில் பழுக்கிறது !
மற்றொன்று தன் நேரத்தை
எதிர்பார்த்து காத்திருக்கிறது !
அதன் அர்த்தம் !
பிறர் வெற்றி அடைந்தால் !
நாம் தோல்வி அடைந்ததாக
எண்ணக்கூடாது !
நம்முடைய தருணம் வரும் வரை !
பொறுமையாக காத்திருப்போம்!
ம. இந்திராணி
திருச்சி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%