மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன் ஆலய 42 -வது ஆண்டு தை கடைவெள்ளி பால் குட அபிஷேக அன்னதான விழா

மயிலாடுதுறை பிரசன்ன மாரியம்மன்  ஆலய 42 -வது ஆண்டு தை கடைவெள்ளி பால் குட அபிஷேக அன்னதான விழா



மயிலாடுதுறை , பிப் , 07 - 

மயிலாடுதுறை வண்டிக்காரத்தெரு

அருள்மிகு பிரசன்ன மாரியம்மன் ஆலய

42-வது ஆண்டு

தை கடைவெள்ளி, பால்குட அபிஷேக, அன்னதான விழா

தை மாதம் 25-ந் தேதி வெள்ளிக்கிழமை

காலை நடைப்பெற்றது. மயிலாடுதுறை துலாக்கட்டத்திலிருந்து

108 பால்குடம் மற்றும் பச்சைக்காளி, பவளக்காளி காளியாட்டத்துடன்

வீதிவலம் வந்து பிரசன்ன மாரியம்மனுக்கு பால் அபிஷேகமும்,

கஞ்சி வார்த்தலும், மதியம் 1 மணிக்கு அன்னதானமும்,

மாலை 6 மணிக்கு சந்தனக்காப்பு அலங்காரமும்

நடைபெற்றது. 

பக்த கோடிகள் திரளாக வருகை வந்து அம்மன் அருள் பெற்றார்கள். விழா ஏற்பாடுகளை 

திருக்கோயில் நிர்வாகம்,

கார்த்தி, ராஜ்(என்கிற) ஸ்ரீதர் , மயிலாடுதுறை நகர அனைத்து மலர் வணிக உரிமையாளர்கள்

மற்றும் ஊழியர்கள் செய்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%