சென்னை: பன்னி ரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள், மார்ச் 2 அன்று துவங்கி மார்ச் 26 வரை நடைபெற உள்ள தாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரி வித்துள்ளார். அதேபோல, மார்ச் 11 முதல் ஏப்ரல் 4 வரை 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 27,783 தனித்தேர்வர்கள் உட்பட 8 லட்சத்து 27 ஆயிரத்து 475 மாண வர்களும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 26,196 தனித்தேர்வர்கள் உட்பட 9 லட்சத்து 9 ஆயி ரத்து 2 மாணவர்களும் எழுதுகின்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%