
மனம் என்பது ஒரு மாயசாவி
முடியும் நினைத்து விட்டால்
எத்தனை பெரிய பூட்டையும்
திறந்து விடும்......
முடியாது என்று முடிவு
செய்து விட்டால்
தான் சாவி என்பதையே
மறந்து விடும்.
V. முத்து ராமகிருஷ்ணன்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%