வாசகர் கடிதம் (பி. சுரேகா) 29.09.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 29.09.25

தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு#நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை தொடக்கம்


ஆணைய அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை#முதல்வர் ஸ்டாலின் உறுதி


ஆசிய கோப்பையை ஒன்பதாவது முறையாக கைப்பற்றியது இந்தியா


கரூர் துயரம்;அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கியது#ரஜினிகாந்த் வேதனை


கரூர் கூட்ட நெரிசல்#தனியார் மருத்துவ மனைகளில் கட்டணமில்லா சிகிச்சை=செந்தில் பாலாஜி தகவல்


அமெரிக்காவுக்கான ஆகஸ்டு மாத ஏற்றுமதி சரிவு


ஈவுத் தொகையாக ரூ.3248 கோடி அரசுக்கு செலுத்திய என்டிபிசி


சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுடன் நீண்ட நேரம் இருந்தால் அபராதம்


புதுக் கவிதைகள் அருமை


நூல் விமர்சனம் தூள்


வாசகர் கடிதங்கள் பிரில்லியண்ட்


தமிழகத்தில் முறையான அனுமதி பெறாமல் செயல்பட்ட 600 காப்பகங்கள் மூடல்#அமைச்சர் கீதா ஜீவன் பேட்டி


நாடு முழுவதும் 97500 செல்போன் டவர்களுடன் பிஎஸெனெல் 

4ஜி சேவையைத் தொடங்கினார் பிரதமர் மோடி


காசாவில் 140 பயங்கரவாத இலக்குகள் மீது தாக்குதல்


நிசார் செயற்கைக் கோளின் முதல் புகைப் படங்கள்#அமெரிக்கா காடுகள் விரிவாகப் பதிவு


ரஷியாவின் அதி நவீன 3டி பிரிண்டர் #பணத்தைத் தவிர அனைத்தையும் அச்சிட முடியும்


பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்#ஜெய்சங்கர்


பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற கொலம்பியா அதிபர்#விசாவை ரத்து செய்த அமெரிக்கா


ரூ.13 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தம்பதி கைது


ஆட்டோ ஓட்டுநருக்கு ஆண்டுக்கு 15000 ரூபாய் நிதியுதவி #சந்திரபாபு நாயுடு அறிவிப்பு


கர்நாடக குகையில் வாழ்ந்த ரஷ்ய பெண் தாயகம் திரும்ப உதவி செய்ய வேண்டும்#மத்திய அரசுக்கு கர்நாடக உயர்நீதி மன்றம் உத்தரவு



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%