வடலுர் தை பூசம்

வடலுர் தை பூசம்


..


விவசாயின்

முதன்மை பயிர்

வடலுர் வீதிகளில்

அன்னதானம்மாய்...


....

தெருவெங்கும் 

காகித பிளேட்

உண்டு மகிழ்ந்த பின்.


....


தண்ணிரில்

விளக்கு ஏற்றியவர்

அன்னதானம் மூலம்

பசியை போக்கினார்

ஏழை முதல்

பணக்காரன் வரை.


திருச்சிற்றம்பலம் சுரேஷ்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%