வதை

வதை


=====


நி்கழும் சம்பவங்கள் எதிலும்

ஒட்டுவதாயில்லை மனம்..


நினைவெங்கும்

நிறைந்திருக்கிறாய் நீ..


நகரும் இரவெதிலும் உறக்கம்

ஒட்டுவதாயில்லை தினம்..


கனவெங்கும்

கலந்திருக்கிறாய் நீ..!


ம.முத்துக்குமார்

வே.காளியாபுரம்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%