வரலாறு காணா பனிப்பொழிவு: ஜப்பானில் 35 பேர் உயிரிழப்பு
ஜப்பானின் வடக்குப் பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வரும் வரலாறு காணாத கடும் பனிப்பொழிவு காரண மாக நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரி ழந்துள்ளதாகவும் 393 பேர் காயமடைந்துள்ள தாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பனியை அகற்றும்போது ஏற்பட்ட விபத்துகள், உடல்நலக் குறைவு ஆகியவையே இந்த உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. ஜப்பா னின் 15 மாகாணங்கள் இந்த அதீத பனிப்பொழி வால் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகளில் சுமார் 2 மீட்டர்உயரத்திற்குப் பனி குவிந்துள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%