வாசகர் கடிதம் (பி. சுரேகா) 06.12.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 06.12.25

பாதுகாப்பு, அணுசக்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் மோடி, ரஷ்ய அதிபர் புதின் 35 ஒப்பந்தங்களில் கையெழுத்து


அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம் #பிரதமர் மோடி


விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் இனோவா புகழ் நாஞ்சில் சம்பத்


நீதித் துறையின் பொறுமையை சோதிக்கக் கூடாது#திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் எச்சரிக்கை


நீரில் மூழ்கிய பயிர்களை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்#

காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி விளக்கம்


நான்காவது நாளாக இன்றும் விமான சேவை பாதிப்பு#விமான கட்டணம் பல மடங்கு உயர்வு


இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான வங்கிகள்# எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ என்பவையே அவை


சென்னை; பறிமுதல் செய்யப்பட்ட 72 வாகனங்கள் ஏலத்தில் விடப்படும்# தமிழக காவல் துறை தகவல்


ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வூதியம் வழங்கல் ஆணை#பிஎஃப் நிறுவனம் வழங்கியது


ரெப்போ வட்டியைக் குறைத்த ரிசர்வ் வங்கி#0.25 சதவீதம் குறைக்கப் பட்டுள்ளது


புதுக் கவிதைகள் வெகு நேர்த்தி


நூல் விமர்சனம் சிறப்பு


வாசகர் கடிதங்கள் பொறுப்புடன் வரையப்பட்டிருந்தன


செல்போனால் இளைஞர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம்


கடலூர்; சார்ஜ் போட்ட பைக்குடன் மேலும் இரு பைக்குகள் எரிந்து நாசம்


சமய நல்லிணக்கத்தை குலைக்கும் முயற்சி#வைகோ கண்டனம்


புதுச்சேரியில் மேலும் ஒரு போலி மருந்து ஆலை கண்டுபிடிப்பு#ரூ.30 கோடி பொருட்கள் பறிமுதல்


நீதிபதி மீது நடவடிக்கை#விசிக தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தல்


புழல் மகளிர் சிறையில் கைதிகளுக்கிடையே மோதல்#திருநங்கை மீது வழக்குப் பதிவு


சாலைகளில் குழந்தைகள் பிச்சை எடுக்க வைப்பதைத் தடுக்க வேண்டும்#

அரசுக்கு உயர் நீதி மன்றம் உத்தரவு


தென்காசி: ரவுடியைப் பிடிக்க மலை ஏறிய ஐந்து போலிசார் இறங்க முடியாமல் தவிப்பு#10 மணி நேரத்துக்குப் பின் மீட்பு


கும்பகோணம் அருகே பிளஸ் 1 மாணவர்களின் தாக்குதலில் பிளஸ் டூ மாணவர் படுகாயம்


ஹைட்ரஜன் எரிபொருளுக்கு நான் மாறி விட்டேன்#சுற்றுச் சூழல் பாதுகாப்பு 

குறித்து கட்கரி விவரிப்பு


வங்கதேச முன்னாள் அதிபர் ஷேக் அசீனாவின் மகனுக்கு கைது வாரன்ட்


கடின உழைப்புக்கு குரல் கொடுத்த ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சிக்கு விருது


-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%