வேளாண்மை துறை தனியார் உரக்கிடங்கில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

வேளாண்மை துறை தனியார் உரக்கிடங்கில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

...... திருவண்ணாமலை அக்டோபர் -14 கீழ் அணைக்கரை பகுதியில் உள்ள தனியார் உரக்கிடங்கில் உயர்திரு மாவட்ட ஆட்சி தலைவர் க. தர்ப்பகராஜ் இ. ஆ.ப. அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மாவட்டத்தில் உள்ள உரங்கள் கையிருப்பு குறித்து தெரிவிக்க வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%