ஸ்ரீ கோதண்டராமர் கோயிலில் சிறப்பு உபன்யாசம்

ஸ்ரீ கோதண்டராமர் கோயிலில் சிறப்பு உபன்யாசம்


வந்தவாசி, செப் 16:


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பஜனைக் கோவில் தெருவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கோதண்டராமர் திருக்கோயிலில் நேற்று 'ஸ்ரீ கிருஷ்ண தூது' என்ற தலைப்பில் சிறப்பு உபன்யாசம் நடைபெற்றது. ஆர். சீனிவாச பெருமாள் இராமானுஜதாசர் பங்கேற்று சொற்பொழிவு ஆற்றினார். இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.


பா. சீனிவாசன், வந்தவாசி.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%