
திருவண்ணாமலை மாவட்டம் செப்-20 போளூர் வட்டம் ஆர். குன்னத்தூரில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீ வைகுந்த பெருமாள் அபிஷேகம், துளசி மாலைகளால், வண்ண மலர் மாலைகளால் அலங்காரங்களுடன் அருள் பாலிக்கும் காட்சி. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%