*அவள்*

*அவள்*



தனிமைத்தேடி

அமர்ந்தப்படி~உன்னுள்

புதுமைக்காணவேண்டும்,,,,


நாணம் வழியும்~என்

வார்த்தைகளை~உனக்கு

தானம் செய்ய வேண்டும்,,,,


விடியல் இல்லாத

குடிலில்~உந்தன்

மடியில் மடிந்துப்போகவேண்டும்,,,


காதல் தேடும்

இளசுகளெல்லாம்~நம்மை

கவிதைப்பாட வேண்டும்,,,!


நாகை ஆசைத்தம்பி

கோவை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%