நியூ சவுத் வேல்ஸ்: ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பரவும் நிமோனியா வகை நோயால் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் புதியத
அமெரிக்க ஜனாதி பதி அறிவித்துவரும் அதிகப்படியான வரிகள் வர்த்தகப் போரை தூண்டியுள்ள நிலையில் ஆப்பிள் நிறுவனம் இந்தி யாவில் உற்பத்தியை அதிக ரிக்க திட்டமிட்டு வருவதாக செய்திகள் வெளியாக
கனடாவில் இருந்து இறக்குமதி செய் யும் பொருட்கள் மீது சீனா 100 சத வீதம் வரை வரி விதித்துள்ளது. இந்த வரி விதிப்பு மார்ச் 20 முதல் அமலில் உள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் கால்நடை களுக்கான தீவன�
அமெரிக்காவில் சுற்றுலா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். ஹட்சன் ஆற்றில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வியாழக்கிழ
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனடியாக 90 நாள் கட்டண இடைநிறுத்தத்தை அறிவித்ததைத் தொடர்ந்து, வியாழக்கிழமை பங்குகள் உயர்ந்து பத்திர விற்பனை தளர்ந்ததால், உலகளாவிய சந்தைகள் சற்று நிம�
பாபா வாங்காவின் கணிப்புகளின்படி, 2170 ஆம் ஆண்டில் முழு உலகமும் கடுமையான வறட்சியைச் சந்திக்க வேண்டியிருக்கும். பூமியில் மிகப்பெரிய தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். ஆறுகள், குளங்கள் உட்பட அ�
கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசின் தலைநகர் சான்டோ டொமின்கோவில் கடந்த 8ம் தேதி அதிகாலை இரவு விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அப்போது நடந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சியில் �
அமெரிக்க பொருட்களுக்கான வரியை சீன அதிபர் ஜி ஜின்பிங் 84% உயர்த்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சீன பொருட்கள் மீதான வரியை 145% ஆக உயர்த்தியுள்ளார்.
வெளிநாடுகள், சர்வதேச அமைப்புகளுக் கான அமெரிக்க நிதியுதவியை நிறுத்து வதால் அடுத்த மாதம் கென்யாவில் மருந்துகள் இல்லாமல் போகும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் கென்யாவில் தட்டம்மை மற்ற�
அமெரிக்கா விதித்துள்ள அதிகமான வரிகள் அந்நாட்டின் மோசமான பொருளாதார பிரச்சனைகளை வெளிப்படுத்துகின்றது என இலங்கை பொருளாதார நிபுணர் கருத்து தெரி வித்துள்ளார். வெளிநாட்டு இறக்குமதிகள் �