tamilnadu epaper

உலகம்-World

உலகம்-World News

11-Mar-2025 11:51 AM

இளையராஜாவின் முதல் சிம்பொனி இசை: லண்டனில் பிரமாண்டமாக அரங்கேற்றம் மெய்மறந்து ரசித்த கார்த்திக் ராஜா, யுவன் சங்கர்

லண்டன், மார்ச் 9லண்டனில் சிம்பொனி இசையை இசைஞானி இளையராஜா அரங்கேற்றம் செய்தார். பெரும் ஆதரவாரத்துடன் ரசிகர்கள் கண்டு ரசித்தனர்.மேற்கத்திய கர்நாடக இசை கலந்த '�

11-Mar-2025 11:50 AM

பிரிட்டனில் இந்திய துணை தூதரகம்: அமைச்சர் ஜெய்சங்கர் திறந்து வைத்தார்

மான்செஸ்டர், மார்ச் 9ஐரோப்பிய நாடான பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில், புதிதாக இந்திய துணை துாதரகம் நேற்று திறக்கப்பட்டது.நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஐ�

11-Mar-2025 11:49 AM

நிலவில் பனிப்படிவுகள்: சந்திரயான்–3 உறுதி செய்தது

புதுடெல்லி, மார்ச் 9நிலவில் பனிப்படிவுகள் இருப்பதை சந்திரயான் 3 விண்கலம் உறுதி செய்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.நிலவை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் 3 விண்�

10-Mar-2025 11:24 AM

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டாக்டர், தன்னிடம் சிகிச்சைக்கு வந்த 299 பேரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரீஸ்,பிரான்ஸ் நாட்டின் வான்னெஸ் நகரை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ஜோயல் லிஸ்கோர்னெக்(வயது 74), கடந்த 2017-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் மீது ஏற்�

10-Mar-2025 11:23 AM

காசா விற்பனைக்கு அல்ல': டிரம்ப்பின் கோல்ப் மைதானத்திற்குள் புகுந்து எச்சரித்த பாலஸ்தீன குழுவினர்

டிரம்ப்பின் சொத்து தங்களால் சூறையாடப்படும் என பாலஸ்தீன குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.எடின்பர்க்,அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், காசா போர் குறித்து பே�

10-Mar-2025 11:22 AM

அமெரிக்காவில் இந்து கோவில் மீது தாக்குதல்- இந்தியா கடும் கண்டனம்

நியூயார்க்:அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் பாப்ஸ் அமைப்பு சார்பில் கட்டப்பட்டு நிர்வகிக்கப்படும் சுவாமி நாராயணன் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சி

10-Mar-2025 11:21 AM

உக்ரைன் மீதான ரஷ்யாவின் இரவு நேரத் தாக்குதலில் 14 பேர் பலி, 30+ காயம்: அமைதிப் பேச்சு நிலை என்ன?

கீவ்: உக்ரைனின் கிழக்குப் பகுதியான டொனேட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள டோப்ரோபில்லாவில், ரஷ்யப் படைகள் இரவு முழுவதும் நடத்திய தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். 30-க்க

10-Mar-2025 11:21 AM

சிரியாவில் அரசுப் படைகள், முன்னாள் அதிபரின் ஆதரவுக் குழு இடையே மோதல் :- 300 பேர் பலி

பெய்ரூட், மார்ச். 8டமாஸ்கஸ்: மத்திய கிழக்கு நாடான சிரியாவில் பாதுகாப்புப் படையினர், முன்னாள் அதிபர் ஆசாத் ஆதரவாளர்கள் இடையிலான மோதலில் பொதுமக்கள் உட்பட சுமார் 300-க்�

10-Mar-2025 11:20 AM

அமெரிக்க பொருட்களுக்கான வரியை குறைக்க இந்தியா சம்மதம்: டிரம்ப்

வாஷிங்டன், மார்ச் 8அமெரிக்கா மீதான வரிகளை குறைக்க இந்தியா சம்மதித்துள்ளது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா மீது இந்தியா, பிரேசில், சீனா உள்ளிட்ட நாடுகள�

09-Mar-2025 11:09 AM

சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: 13 போலீசார் பலி

டமாஸ்கஸ், மார்ச் 7சிரியாவில் அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த டிசம்பர் மாதம் கவிழ்ந்தது. அதிபராக இருந்த அல் அசாத் ரஷியாவுக்கு தப்பிச்சென்றார். இதையடுத்து, சிரியாவின் பு�