திருவாரூர் மாவட்டம் , நன்னிலம் தாலுகாவில் உள்ளது கூத்தனூர். மயிலாடுதுறை --திருவாரூர் பஸ் மார்க்கத்தில் பூந்தோட்டம் என்ற ஊர் உள்ளது.அங்கு கடைத் தெரு பஸ் ஸ்டாப்பில் இறங்கி , அங்கிருந்
சென்னையின் நுழைவாயில்* என்று அழைக்கப்படும் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது. பாலாறு ஏரியின் கரையில் அமைந்துள்ள சிறிய நகரமாகும். *செங்கழ�
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை எழில் கொஞ்சும் எங்கள் ஊர் ராயகிரி மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகே அமைந்துள்ள அழகிய ஊராகும். ஊரைச் சுற்றி பச்சை பசேல் என்று காட்சியளிக்கும் வயல் வ�
எங்கள் அரியலூர், அரியலூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், இரண்டாம் நிலை நகராட்சியும் ஆகும். மேலும் இந்தியாவிலே இங்கு தான் நிலத்தடியில் பாறை கற்களை உடைத்து கு�
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எங்கள் ஊர் சாத்தூர் வட்டம் மற்றும் சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். அருகாமையில் எட்டு
தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை எழில் கொஞ்சும் எங்கள் ஊர் ராயகிரி மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகே அமைந்துள்ள அழகிய ஊராகும். ஊரைச் சுற்றி பச்சை பசேல் என்று காட்சியளிக்கும் வயல் வ�
திருவையாறு தஞ்சாவூரில் இருந்து 11 கிமீ தொலைவில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. திருவையாறு என்ற பெயருக்கு ஐந்து ஆறுகள் என்று பொருள். இந்த ஆறுகள் அரிசிலாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடம
எங்கள் ஊர் சதுரகிரி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள இயற்கையில் எழில் கொஞ்சம் ஒரு மலைக்கோயிலாகும். இக்கோயில் ஊருக்கு மதுரை மாவட்டம் சாப்டூர் அருகில் உள்ள வாழைத்தோ�
புவனகிரி ராகவேந்திரர் அவதரித்த தலமாகும். மேலும் விருத்தாச்சலம் பரங்கிபேட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலைக்கு இணையாக செல்லும் வெள்ளாற்று படுகையில் அமைந்துள்ள புவனகிரி பசுமைமிகுந�
எங்கள் ஊர் கடையநல்லூர் தென்காசி மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை நகராட்சி ஆகும். எங்கள் ஊரின் முக்கிய உற்பத்திப் பொருட்கள் கைத்தறி ஆடைகள், தீப்பெட்டி, தானியங்கள், மண்பாண�