12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 நவகிரஹங்கள் அமைந்துள்ள *காலதேவி அம்மன் சிலை. இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்!
வரதன் என்ற இயற்பெயர் கொண்ட காளமேகப் புலவர் திருவரங்கக் கோவிலின் மடைப்பள்ளியின் சமயல்காரர். இவரது கனவில் தோன்றிய அன்னை சரஸ்வதி தேவி, தனது தாம்பூலச் சாற்றை இவரது நாவில் உமி
ஸ்ரீமத் பாகவதம் பகவான் நரசிம்மரின் அவதாரம் : இரண்யகசிபுவால், ஒரு தூணைக் காட்டி இங்கு இருக்கின்றானா உன் நாராயணன் என்று பிரஹ்லாதனி�
பரம் பொருள் ஒளிமயமானவர். அதைக்குறிக்கவே தீபாரதனை வழிபாடு. தீபாரதனை ஒளியில் இறைவனின் திருவுருவம் கண்களுக்கு பிரகாசமாய் தெரிகிறது. மனதில் பக்தி ஒளிரும்போது தான் இறைவனை தர�
நாம் அவனிடம் பக்திகொள்ள வேண்டும். அதற்கு அவன் அருள் வேண்டும். அவன் அருளின்றி அவனுக்கு பக்தி செலுத்தக் கூட நம்மால் முடியாது.“உயர்வு அற உயர் நலம் உடை�
விநாயகருக்கு கொழுக்கட்டை படைப்பது ஏன்?விநாயகருக்கு கொழுக்கட்டை...!!இந்த பிரபஞ்சத்தில் கோவில்கள் நிறைந்து காணப்படுகின்றது. அதிலும் பி�
சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.வயலூர் இருக்க அயலூர் தேவையா?
கீழ்பெண்ணாத்தூர் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு புற்றரசி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஜ்வாலா மாலினிகா க்ஷிப்தா, வஹ்னி ப்ராகார மத்யகா ‘ என்ற வரிகளை திரும்ப �
இன்று 15-3-25பங்குனி மாதம் பிறக்கிறது. சூரிய பகவான் மீன ராசியில் பயணம் செய்யும் மாதம் பங்குனி மாதமாகும். இது மங்களகாரகனான குரு பகவானுக்குரிய ராசி என்பதால் தி�
துர் தேவதைகளை விரட்ட, வீட்டில் பூஜை செய்யும் போது அவசியம் மணியோசை இருக்கவேண்டும், அந்த மணிக்கும் தனி பூஜை செய்யவேண்டும்.மணி அடித்து பூஜை செய்வது என்பது நாம் அனைவரும் அறிந்த ஓன்�