" சரவணன் நல்ல வேலையில் இருந்தான் .நல்ல வருமானம். சரவணனுக்கு இரண்டு அண்ணன் ஒரு அக்கா உண்டு. சரவணன் நார்மல் பாடி கொஞ்சம் கலை, அழகுடன் இருந்தான் . ந�
நேற்று அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியை படுக்கையில் கிடந்தவாறே நினைத்துப் பார்த்தான் முரளி. ' "அந்த எம்.டி... ராஸ்கல்.... அத்தனை பேர் முன்னாடி வெச்சு கொஞ்சம் கூட யோசிக்காமல்... என்ன�
டைனிங் டேபிள் மீது மாமிச துண்டங்கள் சில துண்டங்கள் தரையில் விழுந்து கிடந்தது அவைகள் மீது ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தது புழுக்கள் நெளிந்தது ஆங்காங்கே ரத்தக் கரைக�
சாந்தி ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவச்சியாக பணியாற்றி வருகிறாள். அவளுக்கு பணி நேரம் இரவு, பகல் என வாரவாரம் மாறி வரும். அவள் அலுத்துக்கொள்வாள் "ந
*அந்த அதிகாலை நேரம் சுந்தரராமன் வீட்டு வாசலில் ஊரே கூடி நின்றது. சுந்தரராமனின் மனைவி தலைவிரி கோலமாக ஓலமிட்டு அழுது கொண்டிருக்க ... சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து த�
கோவிலுக்குச் செல்லும் பழக்கமே இல்லாத நான் கோவிலுக்கு எதிரே கூடியிருந்த கூட்டத்தையும், அங்கிருந்து ஒலிக்கும் உடுக்கைச் சத்தத்தையும் கேட்டு, "என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம
என்ன இப்படி நடந்திடுச்சு? எதிர்பார்க்கவே இல்லை.... இப்படி நடக்கும்னு நெனைச்சு கூடப் பாக்கலே...... வேதனைகளைச் சுமந்த பல குரல்கள் கேட்ட வண்ண�
அன்று திலீபன் வீட்டிற்கு மிகவும் தாமதமாகத்தான் வந்தான். சற்று கவலையுடன் காத்திருந்த அருணனுக்கு அவனைப் பார்த்ததும் தான் மனம் அமைதியாயிற்று. "ஏண்ட�
சாம்பசிவம், தான் ஓய்வூ தியம் பெறும் வங்கிக்கு சென்று மூன்று மாதங்களுக்கு மேலாகி விட்டது.இப்போதுதான் எந்தவொரு வங்கியிலும் வாடிக்கையாளர் கூட்டத்தை �
கிராம அலுவலர் நாகராஜனை தெரியாதவர்கர்கள் யாரும் இல்லை. அந்த பெல்ரம்பட்டி கிராமத்தை சுற்றி இருக்கும் நான்கு ஐந்து கிராமங்களுக்கு அவர்தான் கிராம அதிகாரி