tamilnadu epaper

கதை / Kathai

கதை / Kathai News

09-Feb-2025 07:37 PM

அழகில் என்ன இருக்கு

        " சரவணன் நல்ல வேலையில் இருந்தான் .நல்ல வருமானம். சரவணனுக்கு இரண்டு அண்ணன் ஒரு அக்கா உண்டு. சரவணன் நார்மல் பாடி கொஞ்சம் கலை, அழகுடன் இருந்தான் .                  ந�

09-Feb-2025 07:35 PM

விசுவாசம்

  நேற்று அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியை படுக்கையில் கிடந்தவாறே நினைத்துப் பார்த்தான் முரளி. ' "அந்த எம்.டி... ராஸ்கல்.... அத்தனை பேர் முன்னாடி வெச்சு கொஞ்சம் கூட யோசிக்காமல்... என்ன�

08-Feb-2025 06:14 PM

வீட்டை காலி செய்

        டைனிங் டேபிள் மீது மாமிச துண்டங்கள் சில துண்டங்கள் தரையில் விழுந்து கிடந்தது அவைகள் மீது ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தது புழுக்கள் நெளிந்தது ஆங்காங்கே ரத்தக் கரைக�

08-Feb-2025 06:13 PM

ஊர் சுற்றியது போதும்

     சாந்தி ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவச்சியாக பணியாற்றி வருகிறாள்.      அவளுக்கு பணி நேரம் இரவு, பகல் என வாரவாரம் மாறி வரும்.    அவள் அலுத்துக்கொள்வாள் "ந

07-Feb-2025 07:17 PM

யோகலெட்சுமி

  *அந்த அதிகாலை நேரம் சுந்தரராமன் வீட்டு வாசலில் ஊரே கூடி நின்றது.      சுந்தரராமனின் மனைவி தலைவிரி கோலமாக ஓலமிட்டு அழுது கொண்டிருக்க ... சமீபத்தில் வெளிநாட்டிலிருந்து த�

07-Feb-2025 07:16 PM

கறிச் சோறு

  கோவிலுக்குச் செல்லும் பழக்கமே இல்லாத நான் கோவிலுக்கு எதிரே கூடியிருந்த கூட்டத்தையும், அங்கிருந்து ஒலிக்கும் உடுக்கைச் சத்தத்தையும் கேட்டு, "என்னதான் நடக்குதுன்னு பார்ப்போம

06-Feb-2025 11:49 PM

அன்பின் வழியது.....

          என்ன இப்படி நடந்திடுச்சு? எதிர்பார்க்கவே இல்லை....                  இப்படி நடக்கும்னு நெனைச்சு கூடப் பாக்கலே......   வேதனைகளைச் சுமந்த பல குரல்கள் கேட்ட வண்ண�

05-Feb-2025 10:09 PM

விரிசல்

                   அன்று திலீபன் வீட்டிற்கு மிகவும் தாமதமாகத்தான் வந்தான். சற்று கவலையுடன் காத்திருந்த அருணனுக்கு அவனைப் பார்த்ததும் தான் மனம் அமைதியாயிற்று.  "ஏண்ட�

05-Feb-2025 10:07 PM

ம ன நி றைவு

               சாம்பசிவம், தான் ஓய்வூ தியம் பெறும் வங்கிக்கு சென்று மூன்று மாதங்களுக்கு மேலாகி விட்டது.இப்போதுதான் எந்தவொரு வங்கியிலும் வாடிக்கையாளர் கூட்டத்தை �

05-Feb-2025 10:05 PM

நியாயத்தீர்ப்பு ?

         கிராம அலுவலர் நாகராஜனை தெரியாதவர்கர்கள் யாரும் இல்லை. அந்த பெல்ரம்பட்டி கிராமத்தை சுற்றி இருக்கும் நான்கு ஐந்து கிராமங்களுக்கு அவர்தான் கிராம அதிகாரி