ஏ... கழுத...எவ்வளவு நேரமா தட்டுறன்... என்னடி பண்ணுற... கதவ தொறடி நாயே... 'புல்' போதையில் கதவில் சாய்ந்தவாறே கதவை தட்டிக்கொண்டேயிருந்தான் தாண்டவராயன். பத்து
பரமசிவம் நிழலில் ஈசி சேரைப் போட்டு இடித்துத் தள்ளப்படும் தனது சினிமா தியேட்டரை கண் கலங்கியபடி பார்த்தவாறு இருந்தார். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் அவரது அ�
புத்தக ஷெல்பில் நோட்டுக்களுக்கும் புத்தகங்களுக்கும் இடையில் கைவிட்டு அரையும் முக்காலுமாய் கலர்பென்சில்களை எடுத்து வைத்தாள் வனிதா. புத்தகத்தின் எல்லா பக்கங்�
அந்தக் கல்யாண பந்தியில் எனக்கு எதிரில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தவனை எரிச்சலோடு பார்த்தேன். இலையெங்கும் ஏகப்பட்ட பதார்த்தங்களை வாங்கிக் குவித்து வைத்துக் கொண�
பேருந்து சிக்னலில் நின்ற போது ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த ரேவதி வெளியே பார்த்தாள். சுமார் இருபது... இருபத்திரெண்டு வயதிருக்கும் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு அழுக்க
தனிமை சில நேரங்களில் இனிமையாக இருக்கிறது சில நேரங்களில் வெறுமையாக இருக்கிறது. மனதுக்குள் ஆயிரம் பிரச்சனைகள் ஓடும் போது மண்டைய பிச்சுக்கலாம் போல தோண�
??♀️ ??♀️ ராம திலகம் நிதானமாக வீட்டை சுற்றி வந்தாள். எல்லாம் நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருந்தது. ஸ்வாமி மாடத்தில் அமர்ந்து கொண்டு அம்பாள் காமாட்சி
கடந்த பத்து நாட்களாகவே திலீப் படு சந்தோஷமாக இருந்தான். ஒரு மாதம், இரண்டு மாதமல்ல, கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக அவன் தன் காதலை சுமதியிடம் சொல்லிக் கொண்டிருக்கின்றான். அவள் கம்பெனிய�
சதாசிவம் - பிரேமா தம்பதியருக்கு இரண்டு பெண்கள் மூன்று ஆண் குழந்தைகள் என பெரிய குடும்பம் . சதாசிவம் பள்ளிக் கூடத்தில் ஹாஸ்டல் சமையல்காரர் இருபது மாணவ�
நடராஜன் கரகாட்டக்காரன் ராஜனின் மகன் சிறு வயதில் பள்ளிப் பருவம் வரை கரகாட்டம் நன்கு ஆடுவான். பல திருவிழா சபைகளில் பரிசும் வாங்கிக் குவித்தான் . இருந்தும் அவன் மனம் வ�