tamilnadu epaper

கதை / Kathai

கதை / Kathai News

11-Feb-2025 09:52 PM

விடாது பாவம்...

            ஏ... கழுத...எவ்வளவு நேரமா தட்டுறன்... என்னடி பண்ணுற... கதவ தொறடி நாயே... 'புல்' போதையில் கதவில் சாய்ந்தவாறே கதவை தட்டிக்கொண்டேயிருந்தான் தாண்டவராயன். பத்து

11-Feb-2025 07:30 PM

அது ஒரு கனாக்காலம்

     பரமசிவம் நிழலில் ஈசி சேரைப் போட்டு இடித்துத் தள்ளப்படும் தனது சினிமா தியேட்டரை கண் கலங்கியபடி பார்த்தவாறு இருந்தார்.          சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் அவரது அ�

11-Feb-2025 07:28 PM

வாழ்த்து அட்டை

    புத்தக ஷெல்பில் நோட்டுக்களுக்கும் புத்தகங்களுக்கும் இடையில் கைவிட்டு அரையும் முக்காலுமாய் கலர்பென்சில்களை எடுத்து வைத்தாள் வனிதா.   புத்தகத்தின் எல்லா பக்கங்�

11-Feb-2025 06:56 PM

பந்தியில் ஒரு பாதகன்

  அந்தக் கல்யாண பந்தியில் எனக்கு எதிரில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தவனை எரிச்சலோடு பார்த்தேன்.   இலையெங்கும் ஏகப்பட்ட பதார்த்தங்களை வாங்கிக் குவித்து வைத்துக் கொண�

11-Feb-2025 06:55 PM

அந்தப் பைத்தியக்காரனுக்கு நன்றி

  பேருந்து சிக்னலில் நின்ற போது ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த ரேவதி வெளியே பார்த்தாள்.   சுமார் இருபது... இருபத்திரெண்டு வயதிருக்கும் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு அழுக்க

11-Feb-2025 06:53 PM

மேஸ்திரி

       தனிமை சில நேரங்களில் இனிமையாக இருக்கிறது சில நேரங்களில் வெறுமையாக இருக்கிறது.         மனதுக்குள் ஆயிரம் பிரச்சனைகள் ஓடும் போது மண்டைய பிச்சுக்கலாம் போல தோண�

11-Feb-2025 04:18 PM

வெளியே நடந்தாள்

??‍♀️ ??‍♀️                      ராம திலகம் நிதானமாக வீட்டை சுற்றி வந்தாள். எல்லாம் நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருந்தது. ஸ்வாமி மாடத்தில் அமர்ந்து கொண்டு அம்பாள் காமாட்சி

10-Feb-2025 07:44 PM

அல்வா சிரித்தது

  கடந்த பத்து நாட்களாகவே திலீப் படு சந்தோஷமாக இருந்தான். ஒரு மாதம், இரண்டு மாதமல்ல, கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக அவன் தன் காதலை சுமதியிடம் சொல்லிக் கொண்டிருக்கின்றான். அவள் கம்பெனிய�

09-Feb-2025 07:39 PM

வழிகாட்டி

          சதாசிவம் - பிரேமா தம்பதியருக்கு இரண்டு பெண்கள் மூன்று ஆண் குழந்தைகள் என பெரிய குடும்பம் .         சதாசிவம் பள்ளிக் கூடத்தில் ஹாஸ்டல் சமையல்காரர் இருபது மாணவ�

09-Feb-2025 07:38 PM

கலையின் ஈர்ப்பு

            நடராஜன் கரகாட்டக்காரன் ராஜனின் மகன் சிறு வயதில் பள்ளிப் பருவம் வரை கரகாட்டம் நன்கு ஆடுவான். பல திருவிழா சபைகளில் பரிசும் வாங்கிக் குவித்தான் . இருந்தும் அவன் மனம் வ�