tamilnadu epaper

கதை / Kathai

கதை / Kathai News

19-Feb-2025 09:26 PM

அதிர்ச்சி வைத்தியம் 

    " வீட்டில் எப்போதும் கணவன் மனைவி சண்டை . அம்மா -அப்பா சண்டையை பார்த்து பார்த்து சலிச்சு போச்சு மகன் மதனுக்கு .     பள்ளிப் படிப்பு முடிந்து கல்லூரி சென்று விட்டான் மதன

16-Feb-2025 08:48 PM

ஊக்கமும் ஆர்வமும்

           " புதிதாக திருமணம் ஆன கலைவாணன் ஆறு மாதம் ஆன பிறகு சுனக்கமாக தன் அம்மா வீட்டுக்கு வந்தான்.          அம்மா ராஜாத்தி முகத்தை பார்த்ததும் கண்டுபிடித்து �

16-Feb-2025 08:47 PM

பெரிய மனசுக்காரங்க..

                     காய்கறி விற்கும் கிழவிக்காக காத்திருந்தாள் கல்பனா. திடீரென்று வீட்டிற்கு விருந்தாளி வந்து விட்டனர். கையில் காசு இல்லை. வீட்டுக்காரர் ஆட்டோ டிரைவர�

15-Feb-2025 06:55 PM

பிரசவ வார்டு

      யாரோ ஒரு பெண் கத்திக் கொண்டிருக்க, நர்ஸிடம் விசாரித்தார் லேடி டாக்டர் குணவதி.    "அந்த பொம்பளை தன்னோட மருமகள் ராணியை மூணாம் நம்பர் பெட்ல டெலிவரிக்காக கொண�

14-Feb-2025 04:21 PM

காதலெனும் தேர்வெழுதி.....

            ஏய்......... நான் உன்னைப் புடிச்சிட்டேனே! நான் தான் ஜெயிச்சேன் என்று மழலையாய் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் குரல் கேட்டு கனவுகளிலிருந்து நிஜத்திற்கு வந்தாள் நித்�

14-Feb-2025 04:20 PM

பிடிவாதம்.

     அப்பா.... ஏன் இப்படி இரண்டு நாளா டல்லா உட்கார்ந்திருக்கீங்க.. உங்களுக்கு என்ன பிரச்சினை? சொல்லுங்க.... அம்மா....! அப்பாவுக்கு  என்ன ஆச்சு? அவரு ஏன் இப்படி உம்முன்னு உட்கார்

13-Feb-2025 10:34 PM

எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் - திருமாமகள்

   "திடீர்னு பவர் ஷட் டவுன் ஆயிடுச்சு... யாரு என்னத்த போட்டு வச்சாங்களோ... ஷார்ட் சர்கிட் ஆகி... இந்த ஏ பிளாக் முழுக்க பவர் போயிடுச்சு.. எப்ப எலக்ட்ரீசியன் வருது எப்ப சரி பண்ணி எப்ப மோ

12-Feb-2025 10:34 PM

புத்திசாலி காதல்

  " வீணா யாரையோ காதலிக்கிறாளாமுங்க "   மகள் வேலைக்கு புறப்பட்ட உடனே இந்த செய்தியை கணவரிடம்    " அவளேதான் சொன்னாள். இதை அவளே உங்க கிட்ட சொல்ல சொன்னாள் "தெர�

12-Feb-2025 06:48 PM

பிறவிக் கடமை

  என்னுடன் பணி புரியும் நாராயணன் வீட்டில் திருட்டுப் போய் விட்டதற்காக கம்பளைண்ட் கொடுக்க போலீஸ் ஸ்டேஷன் சென்றிருந்த போதுதான் அந்த இன்ஸ்பெக்டரை பார்த்தேன்.   லாக்கப்பில

12-Feb-2025 06:47 PM

தெனாவெட்டு

  இன்டர்வியூவிற்காக வந்து ஹாலில் காத்திருக்கும் இளைஞர்களைக் கடந்து செல்லும் போது அவனைக் கவனித்து விட்டார் எம்.டி. கிருபாகரன்.     "மற்றவர்களெல்லாம் பவ்யமாய் அமர்ந்தி�