நல்லமாங்குடி கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவை இந்த ஆண்டிலும், சிறப்பாக நடத்துவதற்கு கிராமத் தலைவர் நல்லதம்பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.செயலாள
ஆபீசில் இருந்து வீட்டுக்கு வந்த மாதவன் எப்போது குளித்துவிட்டு வருவான் என்று காத்திருந்த மனைவி மாலினி அவனிடம் பொங்கி வெடித்தாள் "குதிரைக்கு கடிவா�
அது ஒரு மேனிலைப் பள்ளி. மழலையர் வகுப்புத் தொடங்கி மேனிலை வகுப்புகள் வரை அங்கே இருக்கின்றன. காலையில் பிள்ளைகள் உள்ளே போகும்போதும் மாலையில் வீட்டிற்குத் திரும்பும்போதும் பர
'பஸ்' டிப்போவின் காம்பவுண்ட் சுவர்ஓரமாக மரத்தடி நிழலில் சிறுது காலமாக வயதான ஒருவர் காலணி தைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தார். அவர் வேலை செய்யும்
விஷாலுக்கான கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியை அவனது நண்பர்கள் ஒட்டத் தயாரானபோதுதான் ஒருவர் வந்து, அவர்களை விஷாலின் தந்தை பிரபாகர் அவசரமாக அழைப்பதாகச் சொன்னார்.தங்களை எதுக்காக வி
மஞ்சளா? சிகப்பா? என்று நமக்குப் புதிர் போட்டு அடங்கிக் கிடந்ததற்குப் பிறகு வாய்ப்புக் கிடைத்த போது எழக்கூடிய விஸ்வரூபமாய் நீல வானைக் கிழித்துக்கொண்டு சூரியக் கதிர்�
அது ஒரு கிராமம்.அந்த கிராமத்தின் எல்லை பகுதியில் ஒரு வீடு.அதில் அக்கா தங்கை இருவர் வாழ்ந்தனர். யாரும் அவர்களைப் பார்த்தது கிடையாது.குரல் மட்டுமே கேட்டிருந்தோம். ஏன் அவ
மாடிப் படிகளில் குதித்திறங்கி வந்த மகள் கல்பனாவை பார்த்து முகம் சுளித்தார் மோகன் தாஸ்.மேலே உள்ளாடை ஏதும் அணியாமல் வெறும் டீ-சர்ட் மட்டும் போட்டுக்கிட்டு, கீழே டைட்டாக ஒரு ஜ
நான் எங்கள் கிராமத்தில் சிறுவனாக இருந்தபோது அவ்வப்போது கிராமத்தில் உள்ள பெண்கள் பேய் வந்துவிட்டது என்று பேயாட்டம் ஆடுவார்கள். அந்தப் பேயை விரட்ட ஒரு பூசாரியும் இருப்பார். ஒரு பெ�
கட்சித் தலைவரிடம், காலில் விழாத குறையாய்க் கெஞ்சி, இடைத்தேர்தலில் சீட் வாங்கிய ராசையா தொடர்ந்து பல இடங்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்ததில் ஒரு உண்மையைக் கண்டுபிடித்தார். அது வ