tamilnadu epaper

கதை / Kathai

கதை / Kathai News

23-Feb-2025 10:29 PM

பொம்மலாட்டம்

      நல்லமாங்குடி கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவை இந்த ஆண்டிலும், சிறப்பாக நடத்துவதற்கு கிராமத் தலைவர் நல்லதம்பி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.செயலாள

22-Feb-2025 08:42 PM

நானே வருவேன்

        ஆபீசில் இருந்து வீட்டுக்கு வந்த மாதவன் எப்போது குளித்துவிட்டு வருவான் என்று காத்திருந்த மனைவி மாலினி அவனிடம் பொங்கி வெடித்தாள்        "குதிரைக்கு கடிவா�

22-Feb-2025 08:41 PM

நறுக்கென்று ஒரு குட்டு

 அது ஒரு மேனிலைப் பள்ளி. மழலையர் வகுப்புத் தொடங்கி மேனிலை வகுப்புகள் வரை அங்கே இருக்கின்றன. காலையில் பிள்ளைகள் உள்ளே போகும்போதும் மாலையில் வீட்டிற்குத் திரும்பும்போதும் பர

22-Feb-2025 08:40 PM

கோல் எடுத்தால்...

         'பஸ்' டிப்போவின் காம்பவுண்ட் சுவர்ஓரமாக மரத்தடி நிழலில் சிறுது காலமாக வயதான ஒருவர் காலணி தைத்து பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தார்.          அவர் வேலை செய்யும்

21-Feb-2025 08:36 PM

சுவரொட்டி

விஷாலுக்கான கண்ணீர் அஞ்சலி சுவரொட்டியை அவனது நண்பர்கள் ஒட்டத் தயாரானபோதுதான் ஒருவர் வந்து, அவர்களை விஷாலின் தந்தை பிரபாகர் அவசரமாக அழைப்பதாகச் சொன்னார்.தங்களை எதுக்காக வி

21-Feb-2025 06:49 PM

குளிர் விட்டுப் போச்சு

         மஞ்சளா? சிகப்பா? என்று நமக்குப் புதிர் போட்டு அடங்கிக் கிடந்ததற்குப் பிறகு வாய்ப்புக் கிடைத்த போது எழக்கூடிய விஸ்வரூபமாய் நீல வானைக் கிழித்துக்கொண்டு சூரியக் கதிர்�

21-Feb-2025 06:48 PM

முகம் காட்டா அழகிகள்

அது ஒரு கிராமம்.‌அந்த கிராமத்தின் எல்லை பகுதியில் ஒரு வீடு.அதில் அக்கா தங்கை இருவர் வாழ்ந்தனர். யாரும் அவர்களைப் பார்த்தது கிடையாது.குரல் மட்டுமே கேட்டிருந்தோம். ஏன் அவ

21-Feb-2025 06:45 PM

ஞானம் பிறந்தது

மாடிப் படிகளில் குதித்திறங்கி வந்த மகள் கல்பனாவை பார்த்து முகம் சுளித்தார் மோகன் தாஸ்.மேலே உள்ளாடை ஏதும் அணியாமல் வெறும் டீ-சர்ட் மட்டும் போட்டுக்கிட்டு, கீழே டைட்டாக ஒரு ஜ

20-Feb-2025 07:33 PM

பேய்

நான் எங்கள் கிராமத்தில் சிறுவனாக இருந்தபோது அவ்வப்போது கிராமத்தில் உள்ள பெண்கள் பேய் வந்துவிட்டது என்று பேயாட்டம் ஆடுவார்கள். அந்தப் பேயை விரட்ட ஒரு பூசாரியும் இருப்பார். ஒரு பெ�

20-Feb-2025 06:39 PM

ஆண்டவன் சிரிப்பு

கட்சித் தலைவரிடம், காலில் விழாத குறையாய்க் கெஞ்சி, இடைத்தேர்தலில் சீட் வாங்கிய ராசையா தொடர்ந்து பல இடங்களுக்குச் சென்று பிரச்சாரம் செய்ததில் ஒரு உண்மையைக் கண்டுபிடித்தார். அது வ