திருவாரூர் அருகில் சாலை ஓரத்தில் ஓட்டல் நடத்தி வந்தார் ராமன். ஒரளவுக்கு நல்ல வருமானம் அதை வைத்து தன் இரண்டு பெண்களையும் படிக்க வைத்து தன் குடும்பத்தையும் �
நீதிபதி இரத்தினசாமி வீட்டில் சமையல்காரனாய்ப் பணி புரியும் ராமையாவிடம் நீதிபதி கேட்டார். "ஏம்ப்பா ராமையா... உன் பையனை போதை மருந்துக் கடத்தல் குற்றத்திற்காக கைது செய்திட்ட�
தன்னுடைய வேலை நிமித்தமாக காரை எடுத்துக்கொண்டு ஓட்டுநர் ஒருவரை வாடகைக்கு அமர்த்தி வெளியூர் போய்விட்டுத் திரும்புகையில் குமரனுக்கு நினைவுக்கு வந்தது போகிற வழிதானே சொர்ணம் அத்
ஏன் அந்த தயாரிப்பாளர் ரொம்ப அதிர்ச்சியா உட்கார்ந்து இருக்கிறார்?அவர் படத்துல பயன்படுத்துன திருக்குறளுக்கும் புறநானூருக்கும் ராயல்டி கேட்டு திருவள்ளுவர் கணியன் பூங்குன�
சிந்தாமணிப் படித்துறையில் இன்று கூட்டம் மிக அதிகம். காரணம் தை அம்மாவாசை. திருச்சி மாவட்டமே வந்துவிட்டதா என்ன?காலையிலிருந்தே நூற்றுக் கணக்கான தர்ப்பணங்கள். நீத்தார்க�
அரசுப் பள்ளி ஒன்றில் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற வந்திருந்தார் பிரபல திரைப்பட நடிகர் சங்கீத குமார். அனைவரையும் வரவேற்று பேசினார் பள்ளி
"நான் அப்பவே தலபாடா அடிச்சிகிட்டேன். நம்ம தகுதிக்கெல்லாம் கான்வெண்ட்ஸ்கூல் சரிப்பட்டு வராது... 'கவர்மெண்ட் ஸ்கூல்'ல பையன சேக்கலான்னு... கேட்டியா...' நான் படிக்க வக்கிறன�
மாலினி அவள் மனதுக்குள் தான் பெண்ணாய் பிறந்ததற்கு கவலைப்பட்டாள் பாரதி சொல்லிவிட்டான் "மாதராய் பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டும்" என்று அவன் பெண்ணாய�
என்னுடன் பணி புரியும் நாராயணன் வீட்டில் திருட்டுப் போய் விட்டதற்காக கம்பளைண்ட் கொடுக்க போலீஸ் ஸ்டேஷன் சென்றிருந்த போதுதான் அந்த இன்ஸ்பெக்டரை பார்த்தேன்.லாக்கப்பில் வைத்
அந்த அம்மா.. இந்த அம்மா.. அப்படி அம்மா.. இப்படி அம்மா.. யார் யாரோ வந்தார்கள் சொன்னார்கள்.. சொல்லிவிட்டுப் போகட்டும்.!எந்த அம்மா.. என்றாலும் கவலையில்லை அம்மா.. இந்த அம்மா தமிழ் நிலத�