பரமசிவம், ஊரே பெருமையாக பேசும் நல்ல மனிதர். வயது என்பத்தைந்தை தாண்டும். உதவி என்று கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாத மனிதர். உதவி கேட்க தயங்கும் நபர்களை கூப்பிட்டு
அந்த இலக்கிய அமைப்பின் ஆறாம் ஆண்டு விழா... அந்த நகரத்தின் மையப்பகுதியில் இருக்கும் பெரிய நட்சந்திர விடுதியில் நடந்து கொண்டிருக்கிறது! தமிழகத்தின் பல பகுதியிலிருந்து கவிஞர்கள்.. எ�
"என்ன அப்பா... ஊருல இருந்து கிளம்பும்போதே போன் பண்ணியிருக்கலாமே... பஸ் ஸ்டேண்டுக்கு வந்து போன் பண்றீங்க... ரேணுகா வீட்டுல இல்ல... பசங்கள அழச்சிக்கிட்டு லீவுக்கு அவ�
"என்ன அப்பா... ஊருல இருந்து கிளம்பும்போதே போன் பண்ணியிருக்கலாமே... பஸ் ஸ்டேண்டுக்கு வந்து போன் பண்றீங்க... ரேணுகா வீட்டுல இல்ல... பசங்கள அழச்சிக்கிட்டு லீவுக்கு அவ�
தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பன் சேகர் முப்பது வருடங்களுக்குப் பிறகு, தன்னுடைய முகவரியைக் கண்டுபிடித்து அவருடைய மகள் கல்யாண அழைப்பிதழை அனுப்பியிருப்பதைக் கண்டு, பிர�
நானும் வருகிறேன் கண்ணன் எனக்கும் நண்பன்தான். அவனோடு நான் தெருவில் விளையாடியிருக்கிறேன் என்று சொன்னபடி மாதவனோடு கிளம்பினான் அவன் மகன் வினோத்தும் கண்ணன் திருமணத்திற்கு. பத�
அந்த அலுவலகத்தின் ஸ்டாஃப் டாய்லெட்டைக் கழுவும் குப்பன் இரண்டு தினங்களாக வராமல், மூன்றாம் தினம் வந்து நிற்க, அவனை திட்டி தீர்த்தார் மேனேஜர் நரசிம்மன்.
'காணி நிலம் வேண்டும் பராசக்தி காணி நிலம் வேண்டும். 'என்ற பாரதியின் பாடலைப் கேட்டபடியே படியே. தன் வீட்டில் இருக்கும் ஆலமரத்தினடியில் ஒரு கயிற்றுக் கட்டிலில் படுத்தபடியே அதை வெறிக்�
"மித்ரா...! ஓடாதே..! நில்லு. " என்று மகளைப் பிடிக்க , கண்ணன் பின்னாடி ஓடிய யசோதை ப் போல் ஓடிக் கொண்டிருந்தாள் கமலா. " மாட்டேன்...! போ...! நீ என்னை சாயங்காலம் கோவிலுக்கு கூட்டிட்டு போவ�