பிரசாத்தும் காஞ்சனாவும்ப்ளஸ் டூ படிக்கும் மகள் சஞ்சனாவும் உள்ளே நுழைந்தார்கள்.சொல்லி வைத்த மாதிரி ஒரே ஒரு டேபிள் மட்டும் காலியாக இ�
ரேவதி கையில் காபியுடன் ரமணனிடம் வந்தாள். முன் பாதத்தை தரையில் ஊன்றி ஊஞ்சல் ஆட்டத்தை நிறுத்தினவர், கையில் காஃபியை வாங்கிக் கொண்டார். அருணா தான் ஃ�
ஒரு மாதமாக படாத பாடுபடுத்திய இந்தக் கேசை இப்படி அசால்ட்டாகச் சரி செய்ததற்கு ஏகப்பட்ட பாராட்டு உஷாவிற்கு.ஆம்! விஜிலன்ஸ் அதிகாரியாகப் பணியாற்ற�
வேலைகளை முடித்து மொபைலில் வாட்ஸப்பில் கண்களை பதித்த வித்யா மகள் சுனிதாவிடமிருந்து வந்த மெஸேஜைப் பார்த்தாள். அது ஒரு ஓவியம். அசப்பில் தன்னைப் போலவே இருந்த அந்தப் பெண் சோ�
திருவாரூர் அருகில் சாலை ஓரத்தில் ஓட்டல் நடத்தி வந்தார் ராமன். ஒரளவுக்கு நல்ல வருமானம் அதை வைத்து தன் இரண்டு பெண்களையும் படிக்�
பேருந்து விட்டு இறங்கி திருமோகூர் போகத் திரும்பின அக்கணம், அந்த முதியவர் என் கண்ணில் தென்பட்டார். தளர்ந்த நடை. , கையில் ஊன்று கோலுடன்.தோளில் தொங்கும் ஜோல்னா பை. நரசிங்கம் திர�
அன்று விசேஷதினம். கோயிலில் கூட்டம் அதிகம் வட்டச் செயலாளர் வராகசாமி மனைவி பங்கஜமும்கைக்குழந்தையுடன் படு பந்த
இரவு மணி பத்து.ஹாலில் அமர்ந்து கலாமணியும், அவள் மகள் ஜனனியும் தொலைக்காட்சி சீரியல் பார்த்துக் கொண்டிருந்தனர்.வேகவ�
பரமசிவம், ஊரே பெருமையாக பேசும் நல்ல மனிதர். வயது என்பத்தைந்தை தாண்டும். உதவி என்று கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாத மனிதர். உதவி கேட்க தயங்கும் நபர்களை கூப்பிட்டு
அந்த இலக்கிய அமைப்பின் ஆறாம் ஆண்டு விழா... அந்த நகரத்தின் மையப்பகுதியில் இருக்கும் பெரிய நட்சந்திர விடுதியில் நடந்து கொண்டிருக்கிறது! தமிழகத்தின் பல பகுதியிலிருந்து கவிஞர்கள்.. எ�