சொல்லை செயலாக்கிய காலம் போய் , செல்லால் செயலிழந்து நிற்கிறோம்.-ஸ்ரீகாந்த் திருச்சி
வாழ்க்கை சில நேரம்....வாழ தெரியாதவர்களோடு சேர்ந்து....வாழத் தெரிந்தவர்களையும் தண்டித்து விடுவது தான் கொடுமை.-உஷா மு�
சில காயங்கள் மருந்தால் சரியாகும்சில காயங்கள்மறந்தால் சரியாகும்-ராஜகோபாலன்.Jசென்னை 18
உறக்கமும் இரக்கமும் அளவோடு இருக்கவேண்டும்உறக்கம் அதிகமானால்சோம்பேறி.இரக்கம் அதிகமானால்ஏமாளி.-ராஜகோபாலன்.J
தூக்கம் விசித்திரமானது.அது வரும்போது எல்லாவற்றையும்மறக்க செய்கிறது.வராதபோது எல்லாவற்றையும்நினைவு படுத்துகிறது.-
மண் போல மனதை மாற்றி விடுங்கள்அதில்.... நல்ல சிந்தனைகளை விதைத்து விடுங்கள் .கெட்ட சிந்தனைகளை மக்க விடுங்கள்.
எல்லாம் தெரியும்என்ற குழப்பத்தோடு இருப்பதைவிட எதுவுமே தெரியாது என்றுஇருப்பதே மேல்-ராஜகோபாலன்.Jசென்னை 18
எல்லாம் தெரியும்என்ற குழப்பத்தோடு இருப்பதைவிட எதுவுமே தெரியாது என்றுஇருப்பதே மேல்-ராஜகோபாலன்.Jசென்னை 18
எல்லாம் தெரியும்என்ற குழப்பத்தோடு இருப்பதைவிட எதுவுமே தெரியாது என்றுஇருப்பதே மேல்-ராஜகோபாலன்.Jசென்னை 18
எல்லாம் தெரியும்என்ற குழப்பத்தோடு இருப்பதைவிட எதுவுமே தெரியாது என்றுஇருப்பதே மேல்-ராஜகோபாலன்.Jசென்னை 18