இறைவனைதேடித்தேடிதேய்ந்து போனவன்இறுதியாகஇதயத்தில் இருப்பதைபுரிந்துகொண்டான்.!-கே.எஸ்
பெற்றோர் அன்றுகுழந்தைகளை செல்லம் கொடுத்து கெடுத்தார்கள், இன்று கையில் செல்லை கொடுத்துக் கெடுக்கிறார்கள்.-
இலக்கு இல்லாத பயணம்விளக்கு இல்லாதவீடுபோல்இருட்டாகிப்போகும்!-கே.எஸ்.ரவிச்சந்திரன்
தேவையில்லாத கேள்விக்கு தெளிவான விடை "மௌனம்". எந்த சூழ்நிலைக்கும் சிறந்த பதில் "புன்னகை"-வெ நாராயணன் லால்குடி
சொந்தம் என்பது சுண்ணாம்பு மாதிரி அளவாஇருக்கனும்.மீறினால் வாயும் வெந்து வாழ்கையும்நொந்து போகும்-ராஜகோபாலன்.J
கோபத்தில் உன் அன்பையும்... மௌனத்தில் உன் வார்த்தைகளையும் புரிந்து கொள்ளும்
முடிந்தவன் சாதிக்கிறான் முடியாதவன் போதிக்கிறான்நெல்லை குரலோன் பொட்டல் புதூர்
எல்லா உறவுகளும் கண்ணாடி போல தான்..உடையாத வரை ஒரு முகம் உடைந்து விட்டால் பல முகம்!!!!
பிரச்சனைகள் வராமல் இருக்க.... சிலரிடம்.......கேள்வி கேட்கக் கூடாது சிலரிடம்...
பற்றுவைப்பதை விடபற்ற வைப்பதேசில உறவுகள் செய்யும்உன்னத வேலை...!-வெ நாராயணன் லால்குடி