மும்பை: ஓமனுக்கு அருகே காயம் அடைந்த பாகிஸ்தான் மீனவர் ஒருவருக்கு இந்திய கடற்படையினர் அவரச மருத்துவ உதவியை வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது க
மும்பை: மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றத்தால், 7,000 கிராமங்களில் விதவைகளுக்கு எதிரான பாகுபாடான தீய வழக்கங்கள் நீக்கப்பட்டுள்ளன.மகாராஷ்டிராவில் 27,000 கிராம �
புதுடெல்லி: வக்பு திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார். இதையடுத்து, வக்பு திருத்த சட்டம் அமலுக்கு வந்தது.வக்பு சட்டத்த�
இம்பால்: மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.217 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியது.மணிப்பூரில் கடந்த 2023 மே முதல் குக்கி-மெய்தி சமூக மக�
புட்டபர்த்தி: புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் ஸ்ரீ ராம நவமி விழாவை முன்னிட்டு, ஸ்ரீராமர் - சீதா திருக்கல்யாண நிகழ்வை கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.ஆந்திர மா�
துவாரகா: 'ரிலையன்ஸ்' நிறுவன இயக்குநர் அனந்த் அம்பானி, தன் 30வது பிறந்த நாளை முன்னிட்டு, குஜராத்தின் ஜாம்நகரில் இருந்து துவக்கிய ஆன்மிக பாதயாத்திரையை துவாரகாவில் உள்ள து�
போபால்,: மத்திய பிரதேசத்தில், முதியோர் இல்லத்துக்கு செல்ல மறுத்த மாமியாரின் தலை முடியை பிடித்து இழுத்து, மருமகள் சரமாரியாக தாக்கினார்.மத்திய பிரதேசம் குவாலியரி�
கர்நாடக மாநிலம், தங்கவயலைச் சேர்ந்த நகை வியாபாரி, தீபக்குமார், 45. இவர், சென்னையில் இருந்து தங்க கட்டிகளை வாங்கி வந்து, நகைகள் செய்து, தங்கவயலில் நகைக் கடை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வத�
மூணாறு: கேரளாவில், இம்மாதம் துவக்கம் முதல் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், வரும் 11 வரை சில பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம
ஆக்ரா: தாஜ்மஹாலைப் பார்வையிட வந்த செக் குடியரசைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், தகாத முறையில் தொட்டதாகவும் கூறி ஒருவர் கைது செ�