நாகர்கோவில், ஏப். 20– கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறையை இணைத்து கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டு, ஜன., 1ல் திறக்கப்பட்�
மதுரை,உசிலம்பட்டியில் பழைமையான திருவேங்கடப் பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேகம் 28 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 30ம் தேதி நடக்கிறது. இதற்கான முகூர்த்தக்கால் நடும் விழாவில் அறநிலையத்து
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் சித்திரை தெப்பத்திருவிழா கொடியேற்றம் வருகிற 28ம் தேதி நடக்கிறது. மே 6ல் தேரோட்டம், 7ம் தேதி இரவு தெப்பத் திருவிழா நடக்கின்றன. இதற்கான பந்தல் கால்ந
வலங்கைமான் வட்டாரம் "தமிழ் ஆசிரியர் கூட்டணி"சார்பில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா வலங்கைமானில் 19.4.25 அன்று வெகு சிறப்பாகக் கொண்டாடப் பட்டது. செய்தி :-குடந்தை பரி
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் புனித வெள்ளி இறை வழிபாட்டில் திரண்ட கிறிஸ்தவர்கள்.
குலசேகரம் லிட்டில் ஸ்டார் இன்ஸ்டிட்யூட் அன்ட் டெக்னாலஜி கல்லூரி ஆண்டு விழா நடந்தது. கல்லூரி தலைவர் பீட்டர் ஜாண் தலைமை வகித்தார். முதல்வர் கிறிஸ்டல் பாய் உள்பட பலர் பேசினர்.
ஓமலூர், ஏப்.20–வருகிற தேர்தலில் இரட்டை இலைக்கு மேல் தாமரை மலர்ந்தே தீரும் என்று நயினார்நாகேந்திரன் கூறினார். சேலம் மாவட்டம் ஓமலூரில் தமிழக பா.ஜ., புதிய தலைவர் அற�
சென்னை, ஏப். 20–சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு வரை ஏசி மின்சார ரயில் இயக்கம் நேற்று முதல் துவங்கியது.
சென்னை அருகே குன்றத்தூர் சேக்கிழார் பள்ளி வளாகத்தில் நடந்த கலைஞர் கைவினைத் திட்ட தொடக்க விழாவில், கைவினை கலைஞர்களின் அரங்குகளை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். உடன் அமைச்சர் தா.மோ.�
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் சுவாமி திருக்கோயில் சித்திரை தேர் திருநாள் (விருப்பன் திருநாள்) வைபவம் 2ஆம் திருநாள் சித்திரை மாதம் 6ஆம் தேதி 19.4.2025 சனிக்கிழமை. காலை : பல�