இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ஆதித்யா எல்1, மே 11, 2024 அன்று பூமியைத் தாக்கிய சூரிய புயலின் விரிவான படங்களை அனுப்பியுள்ளது. செயலில் உள்ள பகுதி AR13661, சூரியனில் பதிவுசெய்யப்பட�
உலக வரலாற்றில் நீண்ட காலம் ஆட்சி செய்தவர் இங்கிலாந்து மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத் ஆவார். அதைத் தொடர்ந்து, அவரது மகன் சார்லஸ் தனது 75வது வயதில் மன்னராகப் பொறுப்பேற்றார். அரச பொறுப்புக�
விண்வெளியில் இறந்த வெண் குறுமீன் மற்றும் வயதான ரெட் ஜெயண்ட் ஆகியவற்றைக் கொண்ட கொரோனா பொரியாலிஸ் பைனரி அமைப்பு வெடிக்க காத்திருக்கிறது. பூமியிலிருந்து 3,000 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்
கிரீன்லாந்து பனியால் மூடப்பட்ட ஆர்க்டிக் பகுதியைக் கொண்டுள்ளது. தற்போது இங்கு ராட்சத வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வைரஸ்கள் நன்மை பயக்கும் என்றும் கூறியுள்�
புகழ்பெற்ற நாசா விண்வெளி வீரர் வில்லியம் ஆண்டர்ஸ். இவர் புதுமையான அப்பல்லோ 8 குழுவின் உறுப்பினரும் ஆவார். இவர் வாஷிங்டனில் விமான விபத்தில் உயிரிழந்ததாக அவரது மகன் கிரிகோரி ஆண்டர்ஸ் த�
சீனாவின் மிக உயரமான அருவி என பெயர் பெற்ற அருவியில் செயற்கையாக நீர் ஊற்று உருவாக்கப்பட்டுள்ள சம்பவம் வெளியாகி வைரலாகி வருகிறது. பொதுவாக ஏதாவது ப்ராண்டட் பொருட்களின் டூப்ளிகேட் பத�
இந்தியாவில் மார்ச் மாதத்தில் மட்டும் 71 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகள் வாட்ஸ்அப் நிறுவனம் தடை செய்யப்பட்டு இருப்பதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.அந்த மாதம் 11 பதிவுகள் “நடவடிக�
இளவரசி டயானா 1997 ல் நடைபெற்ற கார் விபத்தில் பரிதாபமாக மரணமடைந்தார். இவர் மறைந்து 25 ஆண்டுகள் நிறைவு பெற்ற பின்னும் இவரது விஷயங்கள் ஒவ்வொன்றுமே உலக அளவில் பெரும் வைரலாகி வருகின்றன. டயானா �
லெபனானில் இஸ்ரேல் ராணுவத்திற்கும் வரிஸ்புலா போராளிகளுக்கும் இடையே மோதல்கள் தொடர்கின்றன. இந்த எல்லை மோதல்களில் லெபனானில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர்
பறவைக் காய்ச்சலின் H5N2 வகை தொற்று காரணமாக உலகளவில் உறுதிப்படுத்தப்பட்ட முதல் மனித மரணம் மெக்சிகோவில் நிகழ்ந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 59 வயதான நபர் ஒருவர