வெளிநாடுகள், சர்வதேச அமைப்புகளுக் கான அமெரிக்க நிதியுதவியை நிறுத்து வதால் அடுத்த மாதம் கென்யாவில் மருந்துகள் இல்லாமல் போகும் அபாயம் உருவாகியுள்ளது. இதனால் கென்யாவில் தட்டம்மை மற்ற�
அமெரிக்கா விதித்துள்ள அதிகமான வரிகள் அந்நாட்டின் மோசமான பொருளாதார பிரச்சனைகளை வெளிப்படுத்துகின்றது என இலங்கை பொருளாதார நிபுணர் கருத்து தெரி வித்துள்ளார். வெளிநாட்டு இறக்குமதிகள் �
மாஸ்கோ: வரும் மே மாதம் 9-ம் தேதி நடைபெற உள்ள ரஷ்ய வெற்றி தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த 1941-ம் ஆண்டு மு�
டொமினிகன் குடியரசு கேளிக்கை விடுதி விபத்தில் பலி எண்ணிக்கை 113 ஆக உயர்வுவிபத்தில் இறந்தவர்களில் மாண்டே கிறிஸ்டி மாகாண கவர்னர் நெல்சி குரூஸ், முன்னாள் மேஜர் லீக் பேஸ்பால் வீரரும�
பாலஸ்தீனர்களுக்கு தற்காலிக தங்குமிடம் வழங்க தயாராக இருப்பதாக இந்தோனேசியா ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ தெரிவித்துள்ளார். காசாவில் உள்ள பாலஸ்தீனர்களை துரத்தி விட்டு அக்கடற்கரையில் �
போர் நடக்கும் பகுதிகளில் இருந்து விலகி இருக்க சீனா குடிமக்களுக்கு அந்நாட்டின் அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. ரஷ்யாவிற்கு ஆதரவாக சீன வீரர்கள் போரிடுவதாகவும் அவர்களில் இருவரை பிடி
வாஷிங்டன்: உலக நாடுகளின் பொருட்கள் மீதான பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். ஆனால் இது சீனாவுக்குப் பொருந்தாது என்று
வாஷிங்டன்: உலக நாடுகளின் பொருட்கள் மீதான பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். ஆனால் இது சீனாவுக்குப் பொருந்தாது என்று
அமெரிக்க நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 3 லட்சம் இந்திய மாணவ, மாணவியரை வெளியேற்ற அந்த நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் செய்யப்�
பெய்ஜிங்: அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வரி யுத்தம் வலுத்துள்ளது. சீனா மீதான வரியை 104% ஆக ட்ரம்ப் உயர்த்திய நிலையில், அமெரிக்க பொருட்களுக்கான வரியை சீன அதிபர் ஜி