கண்ணடி படுகிறதோ இல்லையோ, கண்ணில் கருணை வேண்டும் ."நீர்வார் கண்ணை", என்ற சொற்கள் என்னை மீண்டும் மீண்டும் மற்றவர் கண்களைப் பார்க்கத் தூண்டும்.
" ஒரு ரூபாய் இட்லி வியாபார தங்கம் ஆயாவிற்கு இன்று ஜனாதிபதி விருது. விருது வாங்க ஜனாதிபதி மாளிகை வந்த தங்கம் தனக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தாள். நினைவுகள் பின்னோ�
" இது என்னப்பா கொடுமை இப்படி தீர்ப்பு வந்திருக்கு, நாம அப்படி யாருக்கு என்ன தீங்கு செய்தோம் என்று புலம்பி கண்ணீர் வடித்தாள் ரவியின் தாய் ராஜம்.
சேரன் எக்ஸ்பிரஸ் கோவையை நோக்கி தனது பயணத்தை துவங்கியது. உறவினர் இல்ல விசேஷதிற்காக தனது மகள் அபியுடன் வந்திருந்த கவிதா, கோவைக்கு திரும்பிக்கொண்டிருந்தாள�
மீராவிற்கு வயது எழுபது இருக்கும்சாய் பக்தி உடையவள். அந்த சத் சங்கத்தில் சேர்ந்து ஸ்லோகம் கதைகள் எனச் சொல்லிக் கொடுப்பாள்.
வெண்மேகமும் கருமேகமும் சூழ்ந்திருக்க சூரிய ஒளிப் பிரகாசம் சுள்ளென வீச கண்களை நுணுக்கிப் பார்த்தான் விக்ரம்.அதில் கைவிளக்கும், அந்த கைவிள�
"குமாரு.. சிறுதுளி பெருவெள்ளம் போல சிறுதொழில் பெருந்தொழிலுக்கு வழி வகுக்கும்டா! நீ உழைக்க தயாராக இருந்தா ஓராயிரம் வழிகள் இருக்குடா!
"பழம் வாங்க வந்த பெரியவர்களிடம் , பணத்தை வீட்டில் வைத்தால் கொள்ளை அடித்து , திருடி விட்டு ஓடி விடுகின்றனர் . பாங்கில் வைத்தால் சைபர் க்ரைம் மொத்த பணத்�
குமரேசன் இரண்டு நாட்களாகவே மனக் குழப்பத்தோடு இருந்தான்.இது போன்ற குழப்பம் இவன் வாழ்நாளில் இதுவரை வந்ததேயில்லை.அன்று ஞாயிற்றுக்கிழமை.காலை மணி 9 ஐ நெருங்கிய ந�
"கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் இப்படி ஊரைச் சுத்துறியேடா ஏதாவது வேலைக்கு போகலாமில்லையா? உனக்காக வாங்கிய கடனை எப்படி அடைப்பது? வெளியே தலை காட்ட முடியலை!"