புதுடெல்லி, ஏப்.19வாகன ஓட்டுநர்களுக்கு எட்டு மணி நேரம்தான் பணி வழங்கவேண்டும் என உச்சநீதிமன்றம்உத்தரவிட் டுள்ளது.உலகில் ஆண்டுதோறும் சுமார் 12 லட்சம் பேர் சாலை விப�
புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்த 42 வயதான நபர் ஒருவர் ரெட்இட் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: எனக்கு தற்போது 42 வயதாகிறது. திருமணம் செய்துக�
ராய்பூர்: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் 2 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இதுகுறித்து அம்மாநில காவல் துறையினர் நேற்று கூற�
பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில மோசடி வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு சித்தராமையா, அவரது மனைவி பார்வதி ஆகியோரு
மும்பை,மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி மும்பை தாதரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியத
திருமலை,திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஹரினாமா சங்கீர்த்தன மண்டபம் பகுதியில் நேற்று மாலையில் டிரோன் பறப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அந�
புதுடெல்லி,இந்தியாவில் 140 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். ஆனால் 21 ஆயிரத்து 285 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர். அதாவது 10 லட்சம் பேருக்கு 15 நீதிபதிகள் என்ற அளவிலேயே உள்ளன�
பெங்களூரு,கர்நாடகத்தில் டீசல் விலை ரூ.2 உயர்த்தப்பட்டதை வாபஸ் பெற வேண்டும், 18 சுங்க சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்டவற்றுக்கு எதிராக கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு ம�
சபரிமலை,பங்குனி ஆறாட்டு திருவிழா மற்றும் சித்திரை விஷு சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 1ம் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் (2ம் தேதி) தொடங்கிய திரு�
சமூக ஊடகங்களில் பிரபலமடைவதற்காக பலரும் ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்து வரும் போக்கு அதிகரித்துள்ளது.அவ்வகையில் கங்கை நதியில் ரீல்ஸ் வீடியோ எடுத்த பெண் ஒருவர் ஆற்றில் அடித்து