tamilnadu epaper

நேஷனல்-National

நேஷனல்-National News

21-May-2025 11:30 AM

சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு அவசியம்: ஆந்திர முதல்வர் சந்திராபாபு நாயுடு கருத்து

கர்னூல்: சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு அவசியம் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.ஹைதராபாத்தில் நடந்த ஒரு தனியார் நிக�

21-May-2025 11:29 AM

பாகிஸ்தானை முழுமையாக தாக்கும் திறனை இந்தியா கொண்டுள்ளது” - ராணுவம் சொல்வது என்ன?

புது டெல்லி,பாகிஸ்தானை அதன் முழு ஆழத்திலும் சென்று இலக்குகளைத் தாக்கும் அளவுக்கான ஆயுதத் திறனை இந்தியா கொண்டுள்ளது என்று ராணுவ விமானப் பாதுகாப்பு படையின் லெப்டினன்ட

21-May-2025 11:25 AM

சிவில் நீதிபதிக்கான தேர்வு எழுத 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியிருக்க வேண்டும்'': உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: நீதித்துறைப் பணியில் சேர குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றியிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.உச்ச நீத

21-May-2025 11:23 AM

போலீஸ் நிலையத்தில் பெண்ணை நிர்வாணமாக்கி சோதனை: சப்-இன்ஸ்பெக்டர் இடைநீக்கம்

திருவனந்தபுரம்,கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு சுள்ளிமானூரை சேர்ந்த இளம்பெண் (வயது 39 ), பேரூர் கடையில் வசித்து வரும் இஷா என்பவருடைய வீட்டில் வேலை �

21-May-2025 11:22 AM

ஏழுமலையானுக்கு 100 கிலோ வெள்ளி குத்துவிளக்கு காணிக்கை: மைசூரு அரச குடும்பத்தினர் வழங்கினர்

திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு மைசூரு அரச பரம்பரையை சேர்ந்த ராஜமாதா பிரமோதா தேவி 100 கிலோ எடையில் 2 அகண்ட வெள்ளி குத்துவிளக்குகளை காணிக்கையாக வழங்கினார்.திருப�

20-May-2025 08:54 PM

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அகண்ட தீப விளக்கு நன்கொடை மைசூர் ராஜமாதா வழங்கினார்

திருப்பதி, மே 21–திருப்பதி ஏழுமலையான் கோயில் கருவறையில் 4 அகண்ட விளக்குகள் கொண்டு, பாரம்பரியமாக அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இந்த விளக்குகளை300 ஆண்டுகளுக்கு முன்ன�

20-May-2025 08:53 PM

டெல்லியில் பாஜ மகளிர் அணி சார்பில் மூவர்ணக்கொடி ஊர்வலம்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்ட ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து, டெல்லியில் பாஜ மகளிர் அணி சார்பில் மூவர்ணக்கொடி ஊர்வலம் நடந்தது.

18-May-2025 07:56 PM

மும்பையில் ரயிலில் பயணிகள் யோகா பயிற்சி

அடுத்த மாதம் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படவுள்ளதையொட்டி, மும்பையில் ரயிலில் பயணிகள் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.

18-May-2025 01:05 PM

மகாராஷ்டிர நகரசபை அதிகாரி வீட்டிலிருந்து ரூ.31 கோடி ரொக்கம், நகைகள் பறிமுதல்

மும்பை: மகாராஷ்டிர நகரசபை நிர்வாக அதிகாரி வீட்டிலிருந்து ரூ.31 கோடி மதிப்புள்ள ரொக்கம், நகைகள், தங்கக்கட்டிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மகாராஷ

18-May-2025 12:58 PM

பாக். ராணுவத்தின் பிடியிலிருந்த 21 நாட்களும் பிஎஸ்எஃப் வீரரை தூங்கவிடாமல் தொடர்ந்து விசாரணை நடத்தி சித்ரவதை

புதுடெல்லி: பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியிலிருந்த 21 நாட்களும் இந்திய பிஎஸ்எஃப் வீரரிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் இரவு முழுவதும் விசாரணையை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளத�