கர்னூல்: சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு அவசியம் என்று ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.ஹைதராபாத்தில் நடந்த ஒரு தனியார் நிக�
புது டெல்லி,பாகிஸ்தானை அதன் முழு ஆழத்திலும் சென்று இலக்குகளைத் தாக்கும் அளவுக்கான ஆயுதத் திறனை இந்தியா கொண்டுள்ளது என்று ராணுவ விமானப் பாதுகாப்பு படையின் லெப்டினன்ட
புதுடெல்லி: நீதித்துறைப் பணியில் சேர குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றியிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.உச்ச நீத
திருவனந்தபுரம்,கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு சுள்ளிமானூரை சேர்ந்த இளம்பெண் (வயது 39 ), பேரூர் கடையில் வசித்து வரும் இஷா என்பவருடைய வீட்டில் வேலை �
திருமலை: திருப்பதி ஏழுமலையானுக்கு மைசூரு அரச பரம்பரையை சேர்ந்த ராஜமாதா பிரமோதா தேவி 100 கிலோ எடையில் 2 அகண்ட வெள்ளி குத்துவிளக்குகளை காணிக்கையாக வழங்கினார்.திருப�
திருப்பதி, மே 21–திருப்பதி ஏழுமலையான் கோயில் கருவறையில் 4 அகண்ட விளக்குகள் கொண்டு, பாரம்பரியமாக அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இந்த விளக்குகளை300 ஆண்டுகளுக்கு முன்ன�
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்ட ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து, டெல்லியில் பாஜ மகளிர் அணி சார்பில் மூவர்ணக்கொடி ஊர்வலம் நடந்தது.
அடுத்த மாதம் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படவுள்ளதையொட்டி, மும்பையில் ரயிலில் பயணிகள் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
மும்பை: மகாராஷ்டிர நகரசபை நிர்வாக அதிகாரி வீட்டிலிருந்து ரூ.31 கோடி மதிப்புள்ள ரொக்கம், நகைகள், தங்கக்கட்டிகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.மகாராஷ
புதுடெல்லி: பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியிலிருந்த 21 நாட்களும் இந்திய பிஎஸ்எஃப் வீரரிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் இரவு முழுவதும் விசாரணையை நடத்தியுள்ளது தெரியவந்துள்ளத�