tamilnadu epaper

நேஷனல்-National

நேஷனல்-National News

11-Mar-2025 11:57 AM

தமிழகத்திற்கு கல்வி நிதி தர மறுப்பு மத்திய அமைச்சர்–தி.மு.க. எம்.பி.க்கள் மோதல், கடும் அமளி: மக்களவை ஒத்திவைப்பு

புதுடெல்லி, மார்ச் 11நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் கட்டம் நேற்று துவங்கியது. கல்வி நிதி விவகாரத்தில் தி.மு.க. எம்.பி.க்கும், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான�

11-Mar-2025 11:48 AM

கேரளாவில் 4 ஆண்டுகளில் 41 ஆயிரம் கோடி ரூபாய்க்கு லாட்டரி விற்பனை

திருவனந்தபுரம்,கேரளாவில் லாட்டரி விற்பனை மூலம் அரசுக்கு கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது. கேரள அரசு தற்போது 7 வாராந்திர லாட்டரிகளையும், ஆண்டுதோறும் 6 பம்பர் லாட்டரிக�

11-Mar-2025 11:47 AM

மணிப்பூர்: பாதுகாப்புப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஆயுதக்குழுவினர் 12 பேர் கைது

இம்பால்,மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் குக்கி மற்றும் மெய்தி இன மக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த வன்முறையில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த ந

11-Mar-2025 11:46 AM

ரூ.200 கோடியில் ரிசார்ட் கட்டும் ஜெகநாதர் கோவில் பூசாரி

ஒடிசா மாநிலம் புரியில் உள்ளது ஜெகன்நாதர் கோவில். இந்த கோவிலில் பணிபுரியும் பூசாரி ஒருவர் புரி கடற்கரையில் ரூ.200 கோடி யில் சர்வதேச அளவிலான லக்ஸரி ரிசார்ட்டை அமைக்க உள்ளதாக செய்தி கள் வெ

11-Mar-2025 11:45 AM

தெலுங்கானா சட்ட மேலவை தேர்தல்: வேட்பாளர்களாக விஜயசாந்தி உள்பட 3 பேரை அறிவித்தது காங்கிரஸ்

புதுடெல்லி,1979-ம் ஆண்டு கல்லுக்குள் ஈரம் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தமது 13-வது வயதில் திரை உலகில் கால் பதித்தவர் நடிகை விஜயசாந்தி. லேடி சூப்பர்ஸ்டாராக தென்னிந்திய

11-Mar-2025 11:44 AM

பெண்ணைக் கொன்று சுமார் 300 மீட்டர் இழுத்துச் சென்ற புலி - அச்சத்தில் மக்கள்

டேராடூன்,உத்தரகண்ட் மாநிலம் பவுரி மாவட்டம் ஜமும் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ் பதுலா. இவரது மனைவி குட்டி தேவி பதுலா. இவர் நேற்று காட்டிற்கு அருகில் உள்ள தனது வயலில் வேலைக்�

11-Mar-2025 11:43 AM

தெலுங்கானா சுரங்க விபத்து: தொழிலாளியின் உடல் கண்டெடுப்பு; ரூ.25 லட்சம் இழப்பீடு அறிவிப்பு

தெலுங்கானாவில் சுரங்க மேற்கூரை இடிந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 8 தொழிலாளர்களில் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது.நாகர்கர்னூல்,தெலுங்கானாவில் நாகர்கர

11-Mar-2025 11:41 AM

காஷ்மீரில் 3 இளைஞர்களை கொலை செய்த பயங்கரவாதிகள்ஸ்ரீநகர், மார்ச் 9 ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தின் பானி பகுதியில் பயங்கரவாதிகளால் 3 இளைஞர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் செயல்பாடு சமீபத்தில் அதிகரித்துள்ளது. இப்பகுதியில் நேற்று இளைஞர்கள் 3 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. போலீசார் விசாரணையில், அவர்கள் யோகேஷ் சிங், தர்ஷன் சிங் மற்றும் வருண் சிங் ஆகிய 3 பேர் என்றும், பில்லாவர் நகரில் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ளச் சென்றபோது வழி மாறி சென்றுள்ளனர் என்றும் தெரியவந்தது. அப்போது அவர்கள் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கி உள்ளனர். அவர்களை பயங்கரவாதிகள் கொடூரமான முறையில் கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தின் பானி பகுதியில் பயங்கரவாதிகளால் 3 இளைஞர்கள் கொடூரமாக கொல்லப்பட்டது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்த சம்பவம் மிகுந்த கவலை அளிக்கிறது. அமைதியை சீர்குலைக்க மிக சதி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இந்த விஷயம் குறித்து நாங்கள் விவாதித்துள்ளோம். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும். இதனால் அரசு மீது மக்களின் நம்பிக்கை வலுவாக இருக்கும் என்றும் நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீநகர், மார்ச் 9ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தின் பானி பகுதியில் பயங்கரவாதிகளால் 3 இளைஞர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

10-Mar-2025 08:28 PM

இந்திய கிரிக்கெட் அணிக்கு நாடாளுமன்றம் பாராட்டு

புதுடெல்லி, மார்ச் 11–துபாயில் நேற்று முன்தினம் நடந்த 9வது ஐசிசி சாம்பியன் டிராபி கிரிக்கெட் இறுதி போட்டியில், நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்�

10-Mar-2025 08:27 PM

11ஆண்டுகளில் பிரதமர் மோடி 11 மிகப்பெரிய பொய்கள்: கார்கே

பெங்களூரு, மார்ச் 11–கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் மோடி 11 மிகப்பெரிய பொய்களை சொல்லி இருப்பதாக காங்கிரஸ் தலைவர் கார்கே கிண்டல் அடித்துள்ளார்.கர்நாடகத்தில் ஜெவார்கி