நியூயார்க்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸின�
புதுடெல்லி: மியான்மர் - தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சைபர் குற்ற மையங்களில் இருந்து விடுவிக்கப்பட்ட 549 இந்தியர்கள், 2 ராணுவ விமானங்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக வெளி
பெங்களூரு: தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவ் தன்னை விசாரணை என்ற பெயரில் தூங்கவிடாமல் துன்புறுத்தியதாகவும், அவதூறாகப் பேசியதாகவும், மிரட்டியத�
புதுடெல்லி: நெஞ்சு வலி மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்ட குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் இன
எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முகாமுக்கு தனியாக மலையேறி சாதனை படைத்துள்ளார். 59 வயது பெண்மணி.கேரளா மாநிலம் கண்ணுார் மாவட்டம் தளிப்பரம்பாவைச் சேர்ந்த வசந்தி செருவீட்டில் என்பவர் தா�
மொரீஷியஸ், மார்ச் 11பிரதமர் மோடி 2 நாட்கள் அரசுமுறை பயணமாக மொரீஷியஸ் சென்றார். அந்நாட்டின் 57-வது தேசிய தின விழா நாளை (12ம் தேதி) நடக்கிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினரா�
புதுடெல்லி, மார்ச் 12 – மத்தியஅமைச்சர் அமித்ஷா மகன் பெயரில் மோசடிநடந்துள்ளது. ரூ. 4 கோடி தந்தால், அமைச்சர் பதவி வாங்கித் தருவோம் என்று கூறி பணம் பறித்த 3 பேர் கைது செ
புதுடெல்லி, மார்ச் 12 – 'உலக காற்றுத்தர அறிக்கை 2024' ஐ சுவிட்சர்லாந்து நாட்டின் காற்று தர தொழில்நுட்ப நிறுவனம் ஐகியூஏர் வெளியிட்டுள்ளது. அதில் உலகிலேயே அதிக காற்று �
ஹோலி பண்டிகை தினத்தில் முஸ்லிம்கள் வெளியே வரக்கூடாது என்று பா.ஜ. எம்.எல்.ஏ. பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.வருகிற ௧௪ம் தேதி வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்�
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் இந்தியாவுடன் இணைய அழுத்தம் கொடுப்பர் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக செ