முழு ஆண்டு விடுமுறை வந்ததே..பள்ளிகள் முடிந்து ஆனந்தமும் பொங்குதே..இனி இரண்டு மாதங்கள் சுதந்திரமே..கொண்டாட்டங்கள் நிற
சந்தோஷ் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன்..தனது பள்ளி கோடை விடுமுறைக்காக தனது தாத்தா,பாட்டி வீட்டிற்கு அப்பா அம்மா உடன் சென்றான். அங்கு தாத்தா பாட்டியுடன் நேரத்தை செலவழிக்
வண்ண வண்ணப்பொம்மைவஞ்சம் இல்லாப்பொம்மை!எண்ண எண்ணஇனிக்கும்ஏற்ற மானபொம்மை!