எங்கள் ஊர் ஏர்வாடியானது திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.மாவட்டத் தலைமையிடமான திருநெல்வேலியிலிருந்து 38 கிமீ தொலைவிலு�
தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு அருகில் உள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். அழகிய பசுமைக்கும், அமைதிக்கும் பெய�
எங்கள் ஊர் இளையான்குடி , சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும். மாவட்ட தலைநகரமான சிவகங்கையிலிருந்து வட மேற்கே 37 கிலோமீட்
ஊரின் பெயரை கேட்டவுடன் மற்ற ஊர் மக்களின் நினைவிற்கு வருவது சினிமா மற்றும் மினி கோடம்பாக்கம் என்ற அடைமொழி. ஏன்?.. அந்த அளவுக்கு எண்ணற்ற படங்கள் பல தென்னிந்திய மொழிகளில் இங்கே படமாக�
கோவில்பட்டி வரலாற்று சிறப்புமிக்க ஊரென்றால் மிகை அல்ல. கரிசல் பூமி யான இவ்வூர் பல சிறப்புகளை தன்னகத்தே தன்னடக்கமாய் கொண்டுள்ளது. முதலில் நினைவுக்கு வருவது கோவில்பட்டி கடலை மிட்டாய்.
தமிழ்நாட்டின் கரூர், வரலாற்று மிக்க செழுமையும் தொழில்துறை வளமும் கொண்ட நகரம், மாநிலத்தின் கலாச்சார மற்றும் பொருளாதார வடிவமைப்பில் தனிப்பட்ட இடத்தை பிடித்துள்ளது. பல நூற�
எங்கள் ஊர் ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தின் தலைமையிடம மற்றும் தாமிரபரணி ஆற்றின் வடகரையில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.இந்த வட்டத்த�
இப்போது பரவலாக வேப்பனஹள்ளி என்று அழைக்கப்படும் எங்கள் ஊர் வேப்பனப்பள்ளியானது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓர் அழகிய ஊராகும் இது வேப்பனபள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் தலைநகராகவு
எங்கள் ஊர் கமுதியானது இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இது கவின்மிகு முல்லை திருநகர் என்றும் அழைக்கப்படுகிறது.உலகில் மிகப்பெரிய சூரிய
எங்கள் ஊர் இலப்பைக்குடிகாடு பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்தில் உள்ள முதல் நிலை பேரூராட்சி ஆகும்.பெரம்பலூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த இலப்பைகுடி�