பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல் தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத் துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள் அவளைப் பணிமின் கண்டீ�
பெருமைகள்_கொண்ட_ஆவணி_அவிட்டம்! ‘‘நயனம் என்றால் கண். நமக்கு இரண்டு நயனங்கள் (கண்கள்)இருக்கின்றன. அவை ஊனக் கண்கள். இது தவிர மூன்றாவதாக ஒரு கண்தேவை. அது ஞானக்கண். ஞானம் எனும் கண்ண
மஹா சரஸ்வதி அம்மன்* திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே உள்ள *கூத்தனூர்* கிராமத்தில் அமைந்துள்ளது. பழம்பெரும் தமிழ்க்கவி ஒட்டக்கூத்தர் பிறந்த ஊர் இந
கைக்கே அணிவது கன்னலும் பூவும்,கமலம் அன்ன மெய்க்கே அணிவது வெண்முத்துமாலை, விட அரவின் பைக்கே அணிவது பன்மணிக் கோவையும், பட்டும், எட்டு திக்கே அணியும் திருவுடையானிட சேர்பவளே! &nb
பண்டிகைகளை கோவில்களில் போய் கொண்டாடுவோம். சில பண்டிகைகளையும், விரதங்களையும் மட்டும் வீட்டிலேயே கொண்டாடுவோம். அப்படி பெண்களால் வீட்டிலேயே கொண்டாடப்படும் பண்டிகைதான் வரலட்சுமி விரத�
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி* செங்கல்பட்டு மாவட்டத்தில் மேல்மருவத்தூரில் அமைந்துள்ள அம்மன் கோயில். இத்தலத்தின் மூலவரான ஆதிபராசக்தி சித்தர்களின் தலைவி எனவும், இத்தலத்த�
பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும் மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன் அருள் ஏது அறிகின்றிலேன் அம்�
வரலட்சுமி விரதம் செய்தால் விரத பலன்கள்: 1. உயர்ந்த ஞானம் கிடைக்கும். 2. மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். 3. மங்கல வாழ்வு அமையும். 4. மனதில் உள்ள விருப்பங்கள் ஈடேறும்.
நீலாயதாக்ஷி அம்மன்* சக்திபீடங்களில் ஒன்று -நாகப்பட்டினத்தில் உள்ள நீலாயதாக்ஷி அம்மன் கோவில். அம்பிகை, இத்தலத்தில் திருமணப்பருவத்திற்கு முந்தைய கன்னியாக, 'யவ்வன பருவ' கோலத�
திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க எங்கட்கு ஒரு தவம் எய்தியவா எண் இறந்த விண்ணோர் தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ தரங்கக் கடலுள் வெங்கட் பணி அணை மேல் துயில் கூரும் வி