tamilnadu epaper

கட்டுரை

கட்டுரை News

16-Aug-2024 07:31 PM

அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்

பவளக் கொடியில் பழுத்த செவ்வாயும், பனிமுறுவல்   தவளத் திருநகையும் துணையா எங்கள் சங்கரனைத்   துவளப் பொருது துடியிடை சாய்க்கும் துணை முலையாள்   அவளைப் பணிமின் கண்டீ�

16-Aug-2024 09:37 AM

ஆவணி அவிட்டம் ஸ்பெஷல் !

பெருமைகள்_கொண்ட_ஆவணி_அவிட்டம்!   ‘‘நயனம் என்றால் கண். நமக்கு இரண்டு நயனங்கள் (கண்கள்)இருக்கின்றன. அவை ஊனக் கண்கள். இது தவிர மூன்றாவதாக ஒரு கண்தேவை. அது ஞானக்கண். ஞானம் எனும் கண்ண

15-Aug-2024 08:12 PM

ஆடி மாதம் அம்மன் மாதம்

மஹா சரஸ்வதி அம்மன்*   திருவாரூர் மாவட்டத்தில் பூந்தோட்டம் என்ற ஊரின் அருகே உள்ள *கூத்தனூர்* கிராமத்தில் அமைந்துள்ளது.   பழம்பெரும் தமிழ்க்கவி ஒட்டக்கூத்தர் பிறந்த ஊர் இந

15-Aug-2024 08:08 PM

அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்

கைக்கே அணிவது கன்னலும் பூவும்,கமலம் அன்ன மெய்க்கே அணிவது வெண்முத்துமாலை, விட அரவின் பைக்கே அணிவது பன்மணிக் கோவையும், பட்டும், எட்டு திக்கே அணியும் திருவுடையானிட சேர்பவளே!   &nb

15-Aug-2024 02:21 PM

வரலட்சுமி விரதம்...

பண்டிகைகளை கோவில்களில் போய் கொண்டாடுவோம். சில பண்டிகைகளையும், விரதங்களையும் மட்டும் வீட்டிலேயே கொண்டாடுவோம். அப்படி பெண்களால் வீட்டிலேயே கொண்டாடப்படும் பண்டிகைதான் வரலட்சுமி விரத�

14-Aug-2024 10:21 PM

ஆடி மாதம் அம்மன் மாதம்

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி*    செங்கல்பட்டு மாவட்டத்தில் மேல்மருவத்தூரில் அமைந்துள்ள அம்மன் கோயில். இத்தலத்தின் மூலவரான ஆதிபராசக்தி சித்தர்களின் தலைவி எனவும், இத்தலத்த�

14-Aug-2024 10:20 PM

அறிவோம் அபிராமி அந்தாதி பாடல்

பொருளே பொருள் முடிக்கும் போகமே அரும் போகம் செய்யும் மருளே மருளில் வரும் தெருளே என் மனத்து வஞ்சத்து இருள் ஏதும் இன்றி ஒளி வெளி ஆகி இருக்கும் உந்தன் அருள் ஏது அறிகின்றிலேன் அம்�

14-Aug-2024 05:18 PM

வரலட்சுமி விரதம்

வரலட்சுமி விரதம் செய்தால்   விரத பலன்கள்:   1. உயர்ந்த ஞானம் கிடைக்கும். 2. மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். 3. மங்கல வாழ்வு அமையும். 4. மனதில் உள்ள விருப்பங்கள் ஈடேறும்.

13-Aug-2024 09:25 PM

ஆடி மாதம் அம்மன் மாதம்

நீலாயதாக்ஷி அம்மன்*   சக்திபீடங்களில் ஒன்று -நாகப்பட்டினத்தில் உள்ள நீலாயதாக்ஷி அம்மன் கோவில். அம்பிகை, இத்தலத்தில் திருமணப்பருவத்திற்கு முந்தைய கன்னியாக, 'யவ்வன பருவ' கோலத�

13-Aug-2024 05:31 PM

அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்

திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னி வைக்க எங்கட்கு ஒரு தவம் எய்தியவா எண் இறந்த விண்ணோர் தங்கட்கும் இந்தத் தவம் எய்துமோ தரங்கக் கடலுள் வெங்கட் பணி அணை மேல் துயில் கூரும் வி