tamilnadu epaper

கட்டுரை

கட்டுரை News

20-Aug-2024 09:38 AM

ஆவணி ஞாயிறு விரதம்.

ஆவணி ஞாயிற்றுக்கிழமை விரதம் மேற்கொண்டால் கண் நோய்கள் குணமடையும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். இதனாலேயே அவர்கள் ஞாயிறுக்கிழமை விரதத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.    சூ�

19-Aug-2024 09:04 PM

தினம் ஒரு திவ்யதேசம்

திருவாரன்விளை (ஆரம்முளா) அருள்மிகு திருக்குறளப்பன் திருக்கோயில்  மூலவர் : திருக்குறளப்பன் (பார்த்தசாரதி) தாயார் : பத்மாசனி தீர்த்தம் : வியாச தீர்த்தம், தேவபுஷ்கரிணி பழம

19-Aug-2024 05:13 PM

அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்

புண்ணியம் செய்தனமே மனமே புதுப் பூங்குவளைக் கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால் நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப் பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதி�

18-Aug-2024 09:00 PM

தினம் ஒரு திவ்ய தேசம்

திருக்கடித்தானம்* கோட்டயம், கேரளா   மூலவர் : அற்புத நாராயணன் (அம்ருத நாராயணன்) ; நின்ற திருக்கோலம் தாயார் : கற்பகவல்லி நாச்சியார்    இத்தல பெருமாள் 60 ஆண்டுகளுக்கு ஒரு மு�

18-Aug-2024 08:49 PM

சிறப்பு மகாயாகம்

வருடத்திற்கு ஒருமுறை சேர்ந்து வரும் ஸ்ரீநாகபஞ்சமி, ஸ்ரீகருடபஞ்சமி மகாயாகம் சிறப்பாக நடைபெற்றது*   *திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்*   திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்க

18-Aug-2024 08:48 PM

அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்

வாணுதற் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சிப் பேணுதற் கெண்ணிய எம்பெருமாட்டியைப் பேதை நெஞ்சில் காணுதற் கண்ணிய ளல்லாத கன்னியைக் காணுமன்பு பூணுதற் கெண்ணிய எண்ணமன்றோ முன்ச�

18-Aug-2024 08:38 PM

காயத்திரி ஜபம்

காயத்திரி' என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு"காயத்திரி மந்திரம்" என்ற பெயர் ஆயிற்று.    ஒவ்வொரு கடவுளரை தியானிக்க தனித்தனி காயத்திரி மந்திரங�

17-Aug-2024 09:22 PM

தினம் ஒரு திவ்ய தேசம்

திருவல்லவாழ்(திருவல்லா)*, பந்தனம் திட்டா, கேரளா   மூலவர் : திருவாழ்மார்பன் (ஸ்ரீ வல்லபன் கோலப்பிரான்) | தாயார் : செல்வத் திருக்கொழுந்து நாச்சியார்   பிரம்மச்சாரி இளைஞர்க�

17-Aug-2024 08:54 PM

அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்

ஆளுகைக்கு உன்றன் அடித்தாமரைகள் உண்டு; அந்தகன்பால் மீளுகைக்கு உன்றன் விழியின் கடை உண்டு; மேல் இவற்றின் மூளுகைக்கு என்குறை, நின்குறையே அன்று; முப்புரங்கள் மாளுகைக்கு அம்பு தொட

16-Aug-2024 07:44 PM

தினம் ஒரு திவ்ய தேசம்

திருமூழிக்களம்*, எர்ணாகுளம்   மூலவர் : லட்சுமணப் பெருமாள் (திருமூழிக்களத்தான், அப்பன், சுக்திநாதன்)    தாயார் : மதுரவேணி நாச்சியார்    கலைகளுக்கு முக்கியத்துவம் அ