தொண்டு செய்யாது, நின் பாதம் தொழாது, துணிந்து இச்சை பண்டு செய்தார் உளரோ, இலரோ? அப்பரிசு அடியேன் கண்டு செய்தால் அது கைதவமோ, அன்றிச் செய்தவமோ? மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே, பின�
திருவனந்தபுரம்* கேரளா மூலவர்: அனந்த பத்மநாபன் தாயார்: ஸ்ரீ ஹரிலட்சுமி சயன திருக்கோலம் கேரளாவின் தலைநகரான ”திருவனந்தபுரம்” என்பது ஸ்ரீ அனந்த பத்ம
கிருஷ்ணரின் பாதத்தை ஏன் வீட்டில் கோலமாக வரைகிறோம்? மஹாவிஷ்ணு, கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் வரும் ஆவ�
திருவண்வண்டூர்* (திருவமுண்டூர்), ஆலப்புழா கேரளா மூலவர் - பாம்பணையப்பன், கமலநாதன், நின்ற திருக்கோலம் தாயார் - கமலவல்லி நாச்சியார். நாரதர் - ப்ருஹ்மாவினால் சபிக்க�
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம் அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள் ஆகையினால் இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம் துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு �
1. மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும். 2. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா தான் பிரசித்தமாக நடைபெறும். 3. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில�
பரிபுரச் சீறடிப் பாசாங்குசை பஞ்சபாணி இன்சொல் திரிபுர சுந்தரி சிந்துர மேனியள் தீமை நெஞ்சில் புரிபுர வஞ்சரை அஞ்சக் குனி பொருப்புச் சிலைக்கை எரிபுரை மேனி யிறைவர் செம்பாகத்த
திருச்செங்குன்றூர்*, ஆலப்புழா கேரளா மூலவர் : இமையவரப்பன் தாயார் : செங்கமலவல்லி நின்ற திருக்கோலம் இத்தலம் திருச்சிற்றாற்று மகாவிஷ்ணு கோயில் எனவும் அ�
திருப்புலியூர்* , ஆலப்புழா கேரளா மூலவர் - மாயப்பிரான் தாயார் - பொற்கொடி நாச்சியார் பஞ்ச பாண்டவர்களுள் பீமனால் புதுப்பிக்கப்பட்டு, இவ்விடத்தில் இருந்து திருமாலை ந
இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி இளகி முத்து வடங்கொண்ட கொங்கை மலை கொண்டு இறைவர் வலிய நெஞ்சை நடங்கொண்ட கொள்கை நலம் கொண்ட நாயகி நல் அரவின் படம் கொண்ட அல்குல் பனி மொழி வேதப் பர�