சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில் ஒன்றி படரும் பரிமளப் பச்சைக்கொடியைப் பதித்து நெஞ்சில் இடரும் தவிர்த்து இமைப்போது இருப்பார் பின்னும் எய்துவரோ குடரும் கொழுவும் க�
வாழும் படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர் வீழும் படி அன்று விள்ளும் படி அன்று வேலை நிலம் ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவு பகல் சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்ற�
திருவரமங்கை*, திருநெல்வேலி மூலவர் : ஸ்ரீ தோதாத்ரிநாதன் (வானமாமலை) உற்சவர்: ஸ்ரீ தெய்வநாயகன் தாயார் : ஸ்ரீ வரமங்கை நாச்சியார் ஸ்ரீவரமங்கை என்னும் இத்தலத்திற்கு வா�
கோகுலாஷ்டமி - கிருஷ்ண ஜெயந்தி இரண்டுக்குமான வேறுபாடுகள் என்ன? கோகுலாஷ்டமி, கிருஷ்ணருடைய பிறந்தநாள். உலகம் முழுவதும் இருக்கக் கூடிய பக்தர்கள் கிருஷ்ணருடைய பிறந்த நாளை கொண்�
திருக்குறுங்குடி*, திருநெல்வேலி பெருமாள்: வைஷ்ணவ நம்பி தாயார்: குறுங்குடிவல்லி நாச்சியார் நின்ற, அமர்ந்த, நடந்த, கிடந்த, இருந்த என ஐந்து நிலைகளிலும் பெருமாள் அருள�
வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர் பொறுக்கும் தகைமை புதியது அன்றே புது நஞ்சை உண்டு கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே மறுக்கும் தகைமைகள் செய்ய
திருவண்பரிசாரம்* கன்னியாகுமரி பெருமாள்-திருவாழ்மார்பன் தாயார்-கமலவல்லி நாச்சியார் அமர்ந்த திருக்கோலம் நரசிம்மர் இரணியரை வதம் செய்த பின் தன் சினம் மாறாமல் நின
ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு புராண கதை உண்டு. அதுபோலவே கோகுலாஷ்டமிக்கும் ஒரு கதை உண்டு. கோகுலாஷ்டமி குழந்தை கிருஷ்ணனின் புகழை சொல்லக்கூடியது. தசாவதாரத்தில் ஓர் அவதாரம் கிருஷ்ண�
தொண்டு செய்யாது, நின் பாதம் தொழாது, துணிந்து இச்சை பண்டு செய்தார் உளரோ, இலரோ? அப்பரிசு அடியேன் கண்டு செய்தால் அது கைதவமோ, அன்றிச் செய்தவமோ? மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே, பின�
திருவட்டாறு* கன்னியாகுமரி பெருமாள் : ஆதிகேசவன் தாயார் : மரகதவல்லி நாச்சியார் சயன திருக்கோலம் இப்பெருமாளின் திருமேனி கல்லால் வடிக்காத திருமேனி. கேரளாவின்