திருக்குளந்தை*, தூத்துக்குடி மூலவர்: வேங்கட வாணன், ஸ்ரீநிவாசன் நின்ற திருக்கோலம் உற்சவர்: மாயக் கூத்தர் தாயார்: அலமேலு மங்கை, கமலாவதி, குளந்தைவல்லித் தாயார் 
வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் பிறை முடித்த ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கு அன்பு முன்பு செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே ---------
திருத்துலைவில்லி மங்கலம்*, தூத்துக்குடி மூலவர்: அரவிந்த லோசனர் உற்சவர்: செந்தாமரைக் கண்ணன் தாயார்: கருந்தடங்கண்ணி இரண்டு திருக்கோயில்கள் சேர்ந்து ஒரு திவ்ய த
அரணம் பொருள் என்று அருள் ஒன்று இலாத அசுரர் தங்கள் முரண் அன்று அழிய முனிந்த பெம்மானும், முகுந்தனுமே, ‘சரணம், சரணம்’ என நின்ற நாயகி தன் அடியார், மரணம் பிறவி இரண்டும் எய்தார், இந
நாயகி நான்முகி நாராயணி கை நளின பஞ்ச சாயகி சாம்பவி சங்கரி சாமளை சாதி நச்சு வாயகி மாலினி வாராகி சூலினி மாதங்கி என்று ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே -------------------- நாயகி -
திருபுளியங்குடி*, தூத்துக்குடி மூலவர்: பூமிபாலகர் உற்சவர்: காய்சினவேந்தன் தாயார்: மலர்மகள் நாச்சியார், நிலமகள் நாச்சியார், புளியங்குடி வள்ளி நவதிருப�
திருபுளியங்குடி*, தூத்துக்குடி மூலவர்: பூமிபாலகர் உற்சவர்: காய்சினவேந்தன் தாயார்: மலர்மகள் நாச்சியார், நிலமகள் நாச்சியார், புளியங்குடி வள்ளி நவதிருப�
திருவரகுணமங்கை*(நத்தம்), தூத்துக்குடி மூலவர் : விஜயாசன பெருமாள் அமர்ந்த கோலம் உற்சவர் : எம்இடர்கடிவான் தாயார் : வரகுணமங்கை, வரகுணவல்லி நவக்கிரக நாயக
குரம்பை அடுத்து குடிபுக்க ஆவி வெங்கூற்றுக்கு இட்ட வரம்பை அடுத்து மறுகும் அப்போது வளைக்கை அமைத்து அரம்பை அடுத்த அரிவையர் சூழ வந்து அஞ்சல் என்பாய் நரம்பை அடுத்து இசை வடிவாய் ந
ஸ்ரீவைகுண்டம்*, தூத்துக்குடி மூலவர்: வைகுந்தநாதன் (நின்ற திருக்கோலம்) உற்சவர்: கள்ளபிரான், ஸ்ரீசோரநாதர் தாயார்: வைகுண்டவல்லி, பூதேவி உற்சவர் தாயார்: ஸ்ரீசோ�