மார்கழி மாதம் என்பதால் பெரும்பாலான வீட்டு வாசல்களில் தினம் தினம் கோலம் போட்டு அசத்தி வந்தனர் பெண்கள். குறிப்பாக அந்த தெருவில் மார்ஜா கூடுதல் அக்கறை செலுத்தி கோலம் போடுவதி
கடந்த பத்து நாட்களாகவே திலீப் படு சந்தோஷமாக இருந்தான். ஒரு மாதம், இரண்டு மாதமல்ல, கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக அவன் தன் காதலை சுமதியிடம் சொல்லிக் கொண்டிருக்கின்றான். அவள் கம்பெனிய�
கோயிலுக்குப் போய்விட்டு உள்ளே வந்து அமர்ந்து மனைவி கௌரியை அழைத்து கௌரிம்மா ஒரு டீ எடுத்துட்டு வாயேன் என்றான் ரகு. டீ எடுத்துக்கொண்டு வந்து தந்துவிட்டு உள�
எல்.கே.ஜி. படிக்கும் மகள் உதயாவிற்கு இரண்டு தினங்களாக ஜுரம். வழக்கம் போல் மருந்து கடையில் காய்ச்சல் மாத்திரை வாங்கிக் கொடுத்தான் முருகன். ஆனால் ஐந்து நாட்களு�
நண்பர் ஒருவரின் தாயார் இறந்து விட்டார் துக்கத்திற்கு சென்றிருந் தேன்.இறந்தவர்வாழ்ந்து சலித்த வயதானவர் என்பதால் வீட்டில் அதிக துக்கம் இல்லாமல் வந்திருந்தவர்
"ஒரு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிக் குடுத்த என் அக்கா கணவனை விட்டுட்டு திரும்பி வந்து இப்ப எங்க வீட்லதான் இருக்கிறா. நீங்க வர்ற நேரத்துல இங்கே இருக்க வேண்டாம்னு
"என் தம்பி ரகு... வேற ஜாதிப் பொண்ணை காதலிச்ச ஒரே காரணத்துக்காக அவனை வீட்டை விட்டுத் துரத்தினார் எங்கப்பா... ஆனாலும் சாகும் போது அவனுக்கும் சொத்துல பங்கு வெச்சுத்தான் உயி�
கண்ணன் அப்பா எவ்வளவு படிச்சாலும் இந்த காலத்துல அரசாங்க வேலை கிடைக்கிறது குதிரை கொம்பு என அடிக்கடி சொல்ல "அப்ப என்னதான்பா பண்றது" "எனக்கு இரு�
சீதாராம் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர். அதிக வட்டிக்கு பணம் கொடுத்து அதைக் கொடுக்க முடியாமல் கடன் வாங்கியவர் திண்டாடும் போது அடித்துப் பிடித்து அவரிடம் இருக்கும் சொ�
தன்னுடைய அபிமான நடிகர் "ஆகாஷ்காந்த்"ன் திரைப்படம் மறுநாள் ரிலீஸ் ஆவதைக் கொண்டாடும் விதமாய் ரசிகர் மன்ற ஷோ, பொது மக்களுக்கு பிரியாணி விருந்து, கட் அவுட், பேனர், ஆர்ச், என ஏகப்பட