tamilnadu epaper

கதை / Kathai

கதை / Kathai News

29-Jan-2025 10:11 PM

மாறியது நெஞ்சம்

     ஊர் நிறையவே மாறியிருந்தது. இது என்னுடைய. ஊர் தானா என்பதை நினைக்கும் போதே ஆச்சர்யமாக இருந்தது. டவுனிலிருந்து பிரிந்து செல்லும் மண் சாலையில்  பத்து கிலோ மீட்ட

29-Jan-2025 10:10 PM

கண்ணே! கற்பகமே!

        மனைவி மரித்து ஐந்து வருடமாயிற்று அவள் இருக்கும் வரை ராமசாமிக்கு எந்த கஷ்டமும் தெரியவில்லை.       ராமசாமி அரசு மருத்துவ மனையில் கேட்பாரற்று கிடந்தார் இரண்டு �

29-Jan-2025 10:09 PM

தன்(அவ)மானம்

  *திருச்செந்தூரில் முருகனை தரிசித்து அரோகரா கோஷத்தோடு வந்து....பழனி பஞ்சாமிர்தமாய் பயணித்துக் கொண்டிருந்தார்கள் எழும்பூர் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் முன்பதிவில்லா பெட்டியில் மக்கள�

26-Jan-2025 08:34 PM

பிடிமானம்

                   சாலாட்சி தயக்கத்துடன் வந்து நிற்க; உமையாள் " "என்ன" என்பது போல் ஏறிட்டுப் பார்த்தாள். " மேடம்! எனக்கு மனசு சரியில்லை! இன்று மதியம் நான் குன்றக்குடி கோவ�

25-Jan-2025 09:18 PM

கதவு திறந்தது

              வானம் ஆட்களின்றித் தானே வெள்ளையடிக்க முயல இரவு பெருந்தன்மையாக விடை கொடுத்ததில் புதிய நாள் உதயமாயிற்று.               அலுவலக நேரமானதால் சாலையில் �

24-Jan-2025 10:50 PM

இதுவே யதார்த்தம்

    தன் எதிரே அமர்ந்திருந்த பிரைவேட் டிடெக்டிவ் குமாரிடம் சன்னக் குரலில் கேட்டார் நித்தியானந்தம்.     "என்ன சார்... நான் சொன்ன மாதிரி என் பொண்ணுக்காக நான் பார்த்திர�

24-Jan-2025 10:49 PM

சுவாமி தரிசனம்

        அமலா ஸ்கூல் பக்கம் இருந்த வெற்று நிலத்தில் ஊர் ஊராய் சுற்றி பாசிமணி, ஊசி, ஊக்கு, சோப்பு, சீப்பு, நாட்டு மருந்துகள் விற்கும் குறவர் கூட்டம் பத்து குடும்பங்கள் டெண்ட் போ�

24-Jan-2025 10:48 PM

அகத்தின் நிறம்

  என்னங்க , நம்ம ராஜாவுக்கு என்ன குறை வச்சோம்னு இப்ப தனியா போகனும்னு நிக்கிறான் . நாம இரண்டாவது குழந்தை கூட பெத்துக்காம இவன் ஒரு குழந்தையே போதும்னு நம்ம ரெண்டு பேரும் வேலைக்கு போயி

24-Jan-2025 10:46 PM

உயிர்வேலி

  *அறுபத்தைந்து வயது செண்பகம் பாட்டி குளியலறை வாசலில் குத்தாட்டம் போட்டு குடை ராட்டிணம் போல சுழன்றாடுவதை தூரமாக நின்று வாயடைத்துப்போய் பார்த்துக் கொண்டிருந்தாள் அவரது மருமகள் �

23-Jan-2025 09:37 PM

நன்றி

           ஹவுஸ் ஓனர் செல்வராஜ் கண்டிப்பாக சொல்லிவிட்டார். "இதோ பாரம்மா ஜெயந்தி! நீங்க இங்க குடி வந்ததிலிருந்து இந்த தெருவில் நாய் தொல்லைங்க அதிகமாயிடுச்சு. நீங்க வளர