ஊர் நிறையவே மாறியிருந்தது. இது என்னுடைய. ஊர் தானா என்பதை நினைக்கும் போதே ஆச்சர்யமாக இருந்தது. டவுனிலிருந்து பிரிந்து செல்லும் மண் சாலையில் பத்து கிலோ மீட்ட
மனைவி மரித்து ஐந்து வருடமாயிற்று அவள் இருக்கும் வரை ராமசாமிக்கு எந்த கஷ்டமும் தெரியவில்லை. ராமசாமி அரசு மருத்துவ மனையில் கேட்பாரற்று கிடந்தார் இரண்டு �
*திருச்செந்தூரில் முருகனை தரிசித்து அரோகரா கோஷத்தோடு வந்து....பழனி பஞ்சாமிர்தமாய் பயணித்துக் கொண்டிருந்தார்கள் எழும்பூர் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் முன்பதிவில்லா பெட்டியில் மக்கள�
சாலாட்சி தயக்கத்துடன் வந்து நிற்க; உமையாள் " "என்ன" என்பது போல் ஏறிட்டுப் பார்த்தாள். " மேடம்! எனக்கு மனசு சரியில்லை! இன்று மதியம் நான் குன்றக்குடி கோவ�
வானம் ஆட்களின்றித் தானே வெள்ளையடிக்க முயல இரவு பெருந்தன்மையாக விடை கொடுத்ததில் புதிய நாள் உதயமாயிற்று. அலுவலக நேரமானதால் சாலையில் �
தன் எதிரே அமர்ந்திருந்த பிரைவேட் டிடெக்டிவ் குமாரிடம் சன்னக் குரலில் கேட்டார் நித்தியானந்தம். "என்ன சார்... நான் சொன்ன மாதிரி என் பொண்ணுக்காக நான் பார்த்திர�
அமலா ஸ்கூல் பக்கம் இருந்த வெற்று நிலத்தில் ஊர் ஊராய் சுற்றி பாசிமணி, ஊசி, ஊக்கு, சோப்பு, சீப்பு, நாட்டு மருந்துகள் விற்கும் குறவர் கூட்டம் பத்து குடும்பங்கள் டெண்ட் போ�
என்னங்க , நம்ம ராஜாவுக்கு என்ன குறை வச்சோம்னு இப்ப தனியா போகனும்னு நிக்கிறான் . நாம இரண்டாவது குழந்தை கூட பெத்துக்காம இவன் ஒரு குழந்தையே போதும்னு நம்ம ரெண்டு பேரும் வேலைக்கு போயி
*அறுபத்தைந்து வயது செண்பகம் பாட்டி குளியலறை வாசலில் குத்தாட்டம் போட்டு குடை ராட்டிணம் போல சுழன்றாடுவதை தூரமாக நின்று வாயடைத்துப்போய் பார்த்துக் கொண்டிருந்தாள் அவரது மருமகள் �
ஹவுஸ் ஓனர் செல்வராஜ் கண்டிப்பாக சொல்லிவிட்டார். "இதோ பாரம்மா ஜெயந்தி! நீங்க இங்க குடி வந்ததிலிருந்து இந்த தெருவில் நாய் தொல்லைங்க அதிகமாயிடுச்சு. நீங்க வளர