tamilnadu epaper

கதை / Kathai

கதை / Kathai News

23-Jan-2025 09:36 PM

காலை ஏழரை மணி

  ,    கண்விழித்ததுமே அந்த செய்திதான் மோகனுக்குக் கிடைத்தது.    யாரோ ஒரு அரசியல் தலைவர் இறந்து விட்டதற்காக ஊர் முழுவதும் கடையடைப்பாம். பஸ் இல்லையாம். ஆட்டோ ஓடாத�

22-Jan-2025 08:25 PM

புதுமைப் பெண் ரமணி

  " ராக்கப்பன் -ரமணி தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள் ஒரு பெண் ஒரு ஆண் . ராக்கப்பன் ஒரு கட்டிட மேஸ்திரி..."      " ஒரு வீடு கட்டும் பிரச்சனையில் ராக்கப்பன் தன் தொழிலாளி கு�

22-Jan-2025 08:23 PM

கூட்டுப் பறவைகள்

        பொங்கல் விடுமுறை முடிந்தும் அந்த கிராமத்தில் தன் உறவினர்களை விட்டு பிரிய மனமின்றி பத்து வயது நிரம்பிய குழந்தை மீரா     "அம்மா எனக்கு நம்ம வீடு பிடிக்கல அங்க ய�

22-Jan-2025 08:22 PM

புது அவதாரம்

    " அழகு கொள்ளை அழகு கரகாட்டகாரி லதா . சின்ன வயசு கலையில் கவனம் ஏழ்மையை விரட்ட ஆயுதம் கரகாட்டம் .      " சங்கர் லதாவை விட பெரியவன் கூலி வேலை, நல்ல உழைப்பாளி லதாவின் �

21-Jan-2025 08:24 PM

விஞ்ஞானியர்* *வரிசையில்*

  " டியர் ஸ்டூடண்ட்ஸ்! விஞ்ஞானியர் வரிசையில் இன்று தாமஸ் ஆல்வா எடிசன், ஐன்ஸ்டீன், அலெக்ஸாண்டர் ப்ளெமிங், இவர்கள் பற்றி நான் உங்களுக்குச் சொன்னேன். அடுத்த வகுப்பிற்கு நீங்கள் வரு�

20-Jan-2025 10:57 PM

தையல் பயில்

         சாந்தி படிக்க ஆசைப்பட்டு எவ்வளவு முயன்றும் பத்தாம் வகுப்பில் முக்கி முனகி மூன்று முறை முயற்சித்தும் தோல்வியையே கண்டாள்.      கட்டிட தொழிலாளியான அவளின் அப்�

20-Jan-2025 06:29 PM

அவர்களுக்கும் இதயம் உண்டு"

    காலை ஏழரை மணி,    கண்விழித்ததுமே அந்த செய்திதான் மோகனுக்குக் கிடைத்தது.    யாரோ ஒரு அரசியல் தலைவர் இறந்து விட்டதற்காக ஊர் முழுவதும் கடையடைப்பாம். பஸ் இல�

19-Jan-2025 11:20 PM

வாழ்வின் வெளியில்

      அந்த ஊரில் முருகனை தெரியாதவர்கள் யாரும் கிடையாது அதுவும் பேப்பர் முருகன் என்றால் எல்லாருக்கும் பரிட்சயம்.      அந்த ஏரியாவில் கங்கா நியூஸ் ஏஜென்சி எனும் பெயரில�

19-Jan-2025 11:18 PM

வெகுமதி

      " ராணியம்மா இறந்ததும் அவள் வீட்டில் கூட்டம் அலை மோதியது , உறவினர்கள் தெருவாசிகள் வந்து இறுதி அஞ்சலி செலுத்திய படி இருந்தது ராணியம்மா வீடு.      " ராணி அந்த ஊ�

18-Jan-2025 10:08 PM

பிடிக்காத எமன்

       எமன் என்பது அவன் பெயர் இப்படி ஒரு பெயரை யாராவது தன் மகனுக்கு வைப்பார்களா வைக்க மாட்டார்கள்.         சுந்தரம் பிறந்த தன் மகனுக்கு ஆத்திரத்தில் அவன் இட்ட பெயர் இந