tamilnadu epaper

கதை / Kathai

கதை / Kathai News

17-Jan-2025 11:40 PM

பவர் பாயிண்ட்* *ப்ரசென்ட்டேஷன்

                   பவானி கொஞ்சம் பதட்டமாய் இருந்தாள். இன்று அவள் திலீபனின் குடும்பத்தை முதன் முதலாக சந்திக்க இருக்கிறாள்                       திலீபனை அவளுக்�

17-Jan-2025 11:38 PM

ஆதங்கம்

   ...   முப்பது வருடம் இந்திய இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது விவசாயம் செய்யும் நான் இதுவரை கதையோ கட்டுரையோ எழுதியதில்லை. அவ்வளவு அழகாய் கோர்வையான வார்த்தைக�

17-Jan-2025 11:23 PM

ஊமை குயில்

       சிவகுரு எனும் பாடகரை தெரியாதவர்கள் உலகில் யாரும் கிடையாது.           பல மொழிகளில் பல்லாயிரம் பாடல்களை பாடிக் கொண்டிருப்பவர் அவருடைய பாடல்கள் எங்கும் வீடுக�

16-Jan-2025 10:23 PM

உலக அழகி

 "பார்க்க கரிசட்டி மாதிரி இருக்கா இவள போய் யார் கல்யாணம் பண்ணிக்குவாங்க"  மரகதத்தின் சொந்த தாய் மாமனே இப்படி சொல்லும் பொழுது வேறு யாரு தான் அவளின் அழகை ரசிப்பார்கள்.    இதுவ�

16-Jan-2025 10:19 PM

கல்லுக்குள் ஈரம்

திருவாரூர் - மருதா நல்லூர் சாலையில் இருந்தது பழனியப்பன் மளிகைக்கடை கூட்டம் அலை மோதும் .   கடன் கிடையாது பொருட்கள் விலை அதிகம் தான், ஆனாலும் பொருட்கள் தரமானதாக இருக்கும் . பழனிய�

16-Jan-2025 10:17 PM

கோரிக்கை

 தொடர்ந்து மூன்று ஆண்டுகள் வாடிவாசல் ஜல்லிக்கட்டு  போட்டியில் முதல் பரிசு வாங்கி ஊர் முழுக்க டிவி முழுக்க பிரபலமானான் அரவிந்த்  ....."               " நான்காவது ஆண்டு ஜ�

13-Jan-2025 09:57 PM

தமிழ் தந்த பரிசு

" என்ன வாழ்க்கை பொய்யான உலகம் விளம்பரத்திற்கு தான் காலம் தாய்மொழி - தமிழ்மொழி பற்று எல்லாம் வெளிவேஷம் என்று புலம்பிக் கொண்டு வாசலில் நாற்காலியில் அமர்ந்து இருந்தார் வயதான  மகாதேவன

13-Jan-2025 09:56 PM

உறவுகளின் பலம்

 " விழுப்புரம் பகுதியில் நகைக்கடை வைத்திருந்தார் கிருஷ்ணன். அவர் கடையில் வியாபாரம் நன்றாக இருக்கும். தன் மனைவி உறவுகளை மட்டும் தள்ளியே தான் வைத்திருந்தார் கிருஷ்ணன்.       வி

13-Jan-2025 09:52 PM

'வி.ஐ. பி பாஸ்'

சமயபுரம் மாரியம்மனுக்கு வேண்டுதல். தை மாத முதல் வெள்ளி என்பதால்  கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாகத்தான் காணப்பட்டது . மொட்டை அடிக்க டோக்கன் வாங்கும் வரிசையில் கூட்டம்அதிகம் .மு

12-Jan-2025 11:05 PM

இன்பமான பொங்கல்

 விடிந்தால் தைப் பொங்கல்.ரேகாதன் செல்லை எங்கோ தவற விட்டிருந்தாள். ஷாப்பிங்  போன இடத்தில் தான் எங்கேயோ  மறந்து  வைத்து விட்டாள் போலிருக்கிறது ....!  மூளைக்குள் மிக்ஸி