tamilnadu epaper

கதை / Kathai

கதை / Kathai News

11-Jan-2025 09:27 PM

முடிவு

-பாலசந்தர் மண்ணச்சநல்லூர்   தமிழ் மாறன் சுத்தமாக பொறுமை இழந்தான் , வாரிசு இல்லாத தன் பெரியப்பாவின் மரணத்தை எதிர்பார்த்து எந்த பயனும் இல்லை. இதய நோயாளியான அவர் நல்ல உணவு , உடற் பயி�

11-Jan-2025 08:49 PM

ஆண்டவன் அறிவான்

வேகமாய்ச் சென்று கொண்டிருந்த காரின் டிரைவர் இருக்கையிலிருந்த மூத்த பெண்மணி அருகில் அமர்ந்திருந்த மகள் பவானியை சரமாரியாய் திட்டிக் கொண்டிருந்தாள்.  "உனக்குக் கொஞ்சம் கூட சீரி

11-Jan-2025 08:47 PM

சாமியும் ஆசாமியும்

அந்த ஊரில் சாமி என்பவர் நாத்திகவாதி. அடிக்கடி அவருக்கும் பக்கத்து வீட்டு நண்பர்களுக்கும் கடவுள் உண்டா, இல்லையா என ஒரு சொற்போர் நடந்து கொண்டே இருக்கும்!  சாமி என்பவர் மனிதர்�

08-Jan-2025 11:34 PM

பரிசு

       " ராஜா மதுமிதாவிற்கு ஒரே மகன் சரவணன் . மிக ஏழ்மையான குடும்பம் . குடிசை வீடு .          " சரவணனுக்கு ஆன் லைன் வகுப்பு தினமும் காலையில் ஒன்பது மணி முதல் பத்து மணி �

08-Jan-2025 11:32 PM

நாணயத்திற்கு பரிசு

       " புதிய பளபளக்கும் காரில் வந்து தச்சர் கந்தசாமி வீட்டு வாசலில் இறங்கினான் ,உயரமான ஒல்லியான உறுதியான உருவம் , பேன்ட் - ஷர்ட் போட்டு வசீகரமாக வந்த ராகுலுக்கு வயது மு

06-Jan-2025 07:44 PM

தனி குடுத்தனம்

              "நான் எவ்வளவு சொன்னாலும்  நீ கேட்கமாட்ட... ஓயாம எல்லா வேலையையும் இழுத்து போட்டுக்கிட்டு ஏன் கஷ்டபடுற..." பெருமாள் தன் மனைவி அம்புஜம் அம்மாளிடம் சொல்லியும்,

06-Jan-2025 07:42 PM

ஈடுபாடு

    " பக்காவா பட்ஜெட் போட்டு சிக்கனமா குடும்பம் நடத்தறதுல பலே கெட்டிக்காரர் அரசாங்க வங்கியில கிளார்க் வேலை பார்க்கும் சிங்காரம் .        " அதுக்கு காரணம் அவருக்கு நா

06-Jan-2025 07:40 PM

ஆதரவுக் கரம்

     " கமலிக்கு திருமணம் நடந்து ஒரு ஆண்டு ஆகி இருந்தது . கணவன் சரவணனுக்கு அரசு வேலை.பெற்றோர் அணைப்பு , புகுந்த வீட்டு ஈர்ப்பு என்று காலம் இனிமையாக நகர்ந்தது .        வித

05-Jan-2025 08:38 PM

ஒழுக்கம் முதலாகும்

  "ஒன்பதுக்கு அடுத்து என்ன வரும்?" என்று யு. கே. ஜி., படிக்கும் தன் மகன் சூர்யாவிடம், குமார் எத்தனை முறை சொன்னாலும் விளையாட்டு பிள்ளை சூர்யா மனதில் பதியவேயில்லை! ஒன்றிலிருந்து ஒன்�

05-Jan-2025 08:36 PM

மகிழ்வாய் இருப்பது எப்படி

              அமலன் கண்ணாடி முன் நின்று நிறைவாகப் புன்னகைத்தான். கருநீல ஜீன்ஸ் பேண்டும், இள நீல முழுக்கைச் சட்டையும் அவனுக்கு கச்சிதமாகப் பொருந்தி இருந்தது. தலைமுடியை இன்னொரு