-பாலசந்தர் மண்ணச்சநல்லூர் தமிழ் மாறன் சுத்தமாக பொறுமை இழந்தான் , வாரிசு இல்லாத தன் பெரியப்பாவின் மரணத்தை எதிர்பார்த்து எந்த பயனும் இல்லை. இதய நோயாளியான அவர் நல்ல உணவு , உடற் பயி�
வேகமாய்ச் சென்று கொண்டிருந்த காரின் டிரைவர் இருக்கையிலிருந்த மூத்த பெண்மணி அருகில் அமர்ந்திருந்த மகள் பவானியை சரமாரியாய் திட்டிக் கொண்டிருந்தாள். "உனக்குக் கொஞ்சம் கூட சீரி
அந்த ஊரில் சாமி என்பவர் நாத்திகவாதி. அடிக்கடி அவருக்கும் பக்கத்து வீட்டு நண்பர்களுக்கும் கடவுள் உண்டா, இல்லையா என ஒரு சொற்போர் நடந்து கொண்டே இருக்கும்! சாமி என்பவர் மனிதர்�
" ராஜா மதுமிதாவிற்கு ஒரே மகன் சரவணன் . மிக ஏழ்மையான குடும்பம் . குடிசை வீடு . " சரவணனுக்கு ஆன் லைன் வகுப்பு தினமும் காலையில் ஒன்பது மணி முதல் பத்து மணி �
" புதிய பளபளக்கும் காரில் வந்து தச்சர் கந்தசாமி வீட்டு வாசலில் இறங்கினான் ,உயரமான ஒல்லியான உறுதியான உருவம் , பேன்ட் - ஷர்ட் போட்டு வசீகரமாக வந்த ராகுலுக்கு வயது மு
"நான் எவ்வளவு சொன்னாலும் நீ கேட்கமாட்ட... ஓயாம எல்லா வேலையையும் இழுத்து போட்டுக்கிட்டு ஏன் கஷ்டபடுற..." பெருமாள் தன் மனைவி அம்புஜம் அம்மாளிடம் சொல்லியும்,
" பக்காவா பட்ஜெட் போட்டு சிக்கனமா குடும்பம் நடத்தறதுல பலே கெட்டிக்காரர் அரசாங்க வங்கியில கிளார்க் வேலை பார்க்கும் சிங்காரம் . " அதுக்கு காரணம் அவருக்கு நா
" கமலிக்கு திருமணம் நடந்து ஒரு ஆண்டு ஆகி இருந்தது . கணவன் சரவணனுக்கு அரசு வேலை.பெற்றோர் அணைப்பு , புகுந்த வீட்டு ஈர்ப்பு என்று காலம் இனிமையாக நகர்ந்தது . வித
"ஒன்பதுக்கு அடுத்து என்ன வரும்?" என்று யு. கே. ஜி., படிக்கும் தன் மகன் சூர்யாவிடம், குமார் எத்தனை முறை சொன்னாலும் விளையாட்டு பிள்ளை சூர்யா மனதில் பதியவேயில்லை! ஒன்றிலிருந்து ஒன்�
அமலன் கண்ணாடி முன் நின்று நிறைவாகப் புன்னகைத்தான். கருநீல ஜீன்ஸ் பேண்டும், இள நீல முழுக்கைச் சட்டையும் அவனுக்கு கச்சிதமாகப் பொருந்தி இருந்தது. தலைமுடியை இன்னொரு