"நான் எவ்வளவு சொன்னாலும் நீ கேட்கமாட்ட... ஓயாம எல்லா வேலையையும் இழுத்து போட்டுக்கிட்டு ஏன் கஷ்டபடுற..." பெருமாள் தன் மனைவி அம்புஜம் அம்மாளிடம் சொல்லியும்,
" பக்காவா பட்ஜெட் போட்டு சிக்கனமா குடும்பம் நடத்தறதுல பலே கெட்டிக்காரர் அரசாங்க வங்கியில கிளார்க் வேலை பார்க்கும் சிங்காரம் . " அதுக்கு காரணம் அவருக்கு நா
" கமலிக்கு திருமணம் நடந்து ஒரு ஆண்டு ஆகி இருந்தது . கணவன் சரவணனுக்கு அரசு வேலை.பெற்றோர் அணைப்பு , புகுந்த வீட்டு ஈர்ப்பு என்று காலம் இனிமையாக நகர்ந்தது . வித
"ஒன்பதுக்கு அடுத்து என்ன வரும்?" என்று யு. கே. ஜி., படிக்கும் தன் மகன் சூர்யாவிடம், குமார் எத்தனை முறை சொன்னாலும் விளையாட்டு பிள்ளை சூர்யா மனதில் பதியவேயில்லை! ஒன்றிலிருந்து ஒன்�
அமலன் கண்ணாடி முன் நின்று நிறைவாகப் புன்னகைத்தான். கருநீல ஜீன்ஸ் பேண்டும், இள நீல முழுக்கைச் சட்டையும் அவனுக்கு கச்சிதமாகப் பொருந்தி இருந்தது. தலைமுடியை இன்னொரு
மதி விளக்கு சுடர் விட அகம் பிரகாசிக்க முகம் ஜொலிக்க...... எதிர்கால தேடலை நெருங்கும் தொடர் பயணம்...." &
விடிந்தால் புத்தாண்டு. நண்பனைப் பார்த்து வரலாம் என்று அவன் வீட்டுக்குப் போனேன். நண்பனிடம் அவன் மனைவி ஏதோ சீறிக் கொண்டிருந்தது என் காதுக்களில் வந்து பீறிட்டது..!
" வெல மீனு கிலோ எவ்வளவுப்பா...?" மீன் கடைக்காரரிடம் விசாரித்தார் மீனாட்சி "முந்நூறு ரூவா சார்..." "ஒரு கிலோ போடுப்பா... நல்லா கிளீன் பண்ணனும் சரி
"புதிதாகவோ சந்தேகப்படும்படியாகவோ யாராவது நடமாடினால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் " என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தபடி ரோந்து வந்து கொண்டிருந்தது போலீஸ் வாக�
முந்தின நாள் மாலை ஒரு டீன் ஏஜ் பெண் ஸ்கூட்டியில் பெட்ரோல் இல்லாமல் தள்ளி கொண்டு வந்ததையும், அவளுக்குத் தான் தன் பைக்கிலிருந்து பெட்ரோல் பிடித்துக் கொடுத்து அனுப்பி வைத்ததையும�