tamilnadu epaper

கதை / Kathai

கதை / Kathai News

06-Jan-2025 07:44 PM

தனி குடுத்தனம்

              "நான் எவ்வளவு சொன்னாலும்  நீ கேட்கமாட்ட... ஓயாம எல்லா வேலையையும் இழுத்து போட்டுக்கிட்டு ஏன் கஷ்டபடுற..." பெருமாள் தன் மனைவி அம்புஜம் அம்மாளிடம் சொல்லியும்,

06-Jan-2025 07:42 PM

ஈடுபாடு

    " பக்காவா பட்ஜெட் போட்டு சிக்கனமா குடும்பம் நடத்தறதுல பலே கெட்டிக்காரர் அரசாங்க வங்கியில கிளார்க் வேலை பார்க்கும் சிங்காரம் .        " அதுக்கு காரணம் அவருக்கு நா

06-Jan-2025 07:40 PM

ஆதரவுக் கரம்

     " கமலிக்கு திருமணம் நடந்து ஒரு ஆண்டு ஆகி இருந்தது . கணவன் சரவணனுக்கு அரசு வேலை.பெற்றோர் அணைப்பு , புகுந்த வீட்டு ஈர்ப்பு என்று காலம் இனிமையாக நகர்ந்தது .        வித

05-Jan-2025 08:38 PM

ஒழுக்கம் முதலாகும்

  "ஒன்பதுக்கு அடுத்து என்ன வரும்?" என்று யு. கே. ஜி., படிக்கும் தன் மகன் சூர்யாவிடம், குமார் எத்தனை முறை சொன்னாலும் விளையாட்டு பிள்ளை சூர்யா மனதில் பதியவேயில்லை! ஒன்றிலிருந்து ஒன்�

05-Jan-2025 08:36 PM

மகிழ்வாய் இருப்பது எப்படி

              அமலன் கண்ணாடி முன் நின்று நிறைவாகப் புன்னகைத்தான். கருநீல ஜீன்ஸ் பேண்டும், இள நீல முழுக்கைச் சட்டையும் அவனுக்கு கச்சிதமாகப் பொருந்தி இருந்தது. தலைமுடியை இன்னொரு

03-Jan-2025 06:20 PM

பாடசாலை

      மதி விளக்கு சுடர்     விட அகம் பிரகாசிக்க     முகம் ஜொலிக்க......         எதிர்கால தேடலை       நெருங்கும்        தொடர் பயணம்...."       &

02-Jan-2025 08:04 PM

வாழ்க்கைப் பாடம்.

   விடிந்தால் புத்தாண்டு. நண்பனைப் பார்த்து வரலாம் என்று அவன்  வீட்டுக்குப்    போனேன். நண்பனிடம் அவன்  மனைவி ஏதோ சீறிக்  கொண்டிருந்தது என் காதுக்களில் வந்து பீறிட்டது..!

02-Jan-2025 05:30 PM

நமக்கென்ன போ...

   " வெல மீனு கிலோ எவ்வளவுப்பா...?" மீன் கடைக்காரரிடம் விசாரித்தார் மீனாட்சி        "முந்நூறு ரூவா சார்..."    "ஒரு கிலோ போடுப்பா... நல்லா கிளீன் பண்ணனும் சரி

31-Dec-2024 10:46 PM

ஊர்க்காவலர்

  "புதிதாகவோ சந்தேகப்படும்படியாகவோ யாராவது நடமாடினால் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும் " என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தபடி ரோந்து வந்து கொண்டிருந்தது போலீஸ் வாக�

31-Dec-2024 10:44 PM

அர்த்தமுள்ள சிரிப்பு

  முந்தின நாள் மாலை ஒரு டீன் ஏஜ் பெண் ஸ்கூட்டியில் பெட்ரோல் இல்லாமல் தள்ளி கொண்டு வந்ததையும், அவளுக்குத் தான் தன் பைக்கிலிருந்து பெட்ரோல் பிடித்துக் கொடுத்து அனுப்பி வைத்ததையும�