உதைப்பந்து விளையாடி வியர்வையில் குளித்த கசகசத்த உடலுடன், ஊஞ்சலில் அமர்ந்து தொலைபேசியை நோண்டிக் கொண்டிருந்த நீலாம்பரியின் மடியி
தொழிற்சாலையில் மதிய உணவிற்கான சங்கு ஒலித்ததும் முதல் ஆளாக வெளியேறி சைக்கிளை எடுத்துக் கொண்டு வேகமாய் வீட்டை அடைந்தான் குமார். அவனுக்காகக் க
( அன்னையர் தினம் - குறுங் கதை) அந்த தனியார்பள்ளியில் மதியம் உணவு இடைவேளைக்கு மணியடித்ததும், பட்டாம்பூச்சிகள் போல் மாணவ மாணவியர் பறந்து வந்து அந்த விளையாட்டுத
ஆறாம் வகுப்பு படிக்கும் தமிழரசனுக்கு படிப்பில் மட்டுமல்ல, தான் படித்து முடித்ததும் இராணுவத்தில் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என்பதிலும் மிகவும் ஆர்வமாக இருந்த�
-பாலசந்தர் மண்ணச்சநல்லூர்”அய்யய்யோ நான் என்னா பண்ணுவேன். ஏஞ்சொத்தக் காணாமே. இதக் கேப்பாரு ஆருமில்லயா? பொத்திப் பொத்தி வச்சிருந்தனே. இப�
- திருமாமகள் அப்பாவுக்கு திடீரென்று இப்படி முடக்குவாதம் வரும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. டாக்டர் என் முகத்தில் இ�
வெளியூரில் கல்லூரியை முடித்து சொந்த ஊருக்குத் திரும்பிய யுகேஷ், பசுமை நிரம்பிய தெருக்களில் நடந்து செல்கிறான். பழைய பள்ளி வழியாகச் செல்லும்போது பள்ளி சுவரருகே கம்பளம் வி�
பிரபல நடிகர் தமிழ் வேந்தனின் ரசிகர்கள் அவரது பிறந்த நாளை ஆண்டுதோறும் தடபுடலாகக் கொண்டாடுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டும் நடிகர் தமிழ்வேந்தனின் பிறந்த �
" ராஜா சிதம்பரத்தில் ஒரு கான்வென்ட்டில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான் . " ராஜா ஏழை வீட்டு பையன் ஆனாலும் படிப்பில் பண்பில் சுட்டி . அனைத்த
மணி வழக்கம் போல மாடு மேய்த்துக் கொண்டிருந்தான். எட்டாவது வரை படித்திருந்த மணிக்கு அதற்கு மேல் படிக்க குடும்ப சூழ்நிலை ஒத்துவரவில்லை. மணிக்கு படிப்பின் மீது ஆர்வமிருந்து�